Indian Time 
Home | Tell A Friend! | Feedback | Blog | About us
செய்திகள் Go to Top of the Page
  • DinaThanthi
  • மத்திய அரசை கவிழ்க்க லாலு, முலாயம்சிங் திட்டம் - தினத் தந்தி
    தினகரன்மத்திய அரசை கவிழ்க்க லாலு, முலாயம்சிங் திட்டம்தினத் தந்திடெல்லி மேல்-சபையில் மகளிர் மசோதாவை நிறைவேற்றியதால், பாராளுமன்றத்தில் மத்திய அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து, ...பெண்கள் இடஒதுக்கீடு மசோதா: மகளிர் காங்கிரசார் சோனியாவை ...தினத் தந்திமகளிர் இடஒதுக்கீடு: கருணாநிதி சார்பில் பிரதமருக்கு டி.ஆர்.பாலு ...தினத் தந்திமகளிர் இடஒதுக்கீடு: விஜயகாந்த் வரவேற்புதினத் தந்திதினத் தந்தி -தினத் தந்தி -தினத் தந்திமேலும் 217 செய்திகள் »
  • ஐ.பி.எல். கிரிக்கெட் சென்னை ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் விற்று ... - தினத் தந்தி
    ஐ.பி.எல். கிரிக்கெட் சென்னை ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் விற்று ...தினத் தந்தி3-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குரிய 7 ஆட்டங்கள் சென்னை ...மேலும் பல »
  • புதுச்சேரி மாநிலத்துக்கு ரூ.2500 கோடி நிதி ஒதுக்கீடு - தினத் தந்தி
    தினமணிபுதுச்சேரி மாநிலத்துக்கு ரூ.2500 கோடி நிதி ஒதுக்கீடுதினத் தந்திபுதுச்சேரி மாநிலத்துக்கு 2010-2011-ம் ஆண்டுக்கான திட்டத்துக்கு ரூ.2500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிக்கையை தேசிய திட்டக்குழுவின் தலைவர் அலுவாலியா நேற்று ...புதுச்சேரி மாநிலத்துக்கு ரூ.100கோடியில் சட்டமன்றம் கட்ட ...தினத் தந்திமேலும் 6 செய்திகள் »
  • சீனியர் டிவிசன் கால்பந்து சுங்க இலாகா-இந்தியன் வங்கி ஆட்டம் டிரா - தினத் தந்தி
    சீனியர் டிவிசன் கால்பந்து சுங்க இலாகா-இந்தியன் வங்கி ஆட்டம் டிராதினத் தந்திசென்னை கால்பந்து சங்கம் சார்பில் செயின்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி ஆதரவுடன் சீனியர் டிவிசன் லீக் கால்பந்து போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. ...மேலும் பல »
  • சட்டசபை வளாகத்தில் கருணாநிதியின் படம் வைப்பதை காங்கிரஸ் ... - தினத் தந்தி
    தினகரன்சட்டசபை வளாகத்தில் கருணாநிதியின் படம் வைப்பதை காங்கிரஸ் ...தினத் தந்திசட்டசபை வளாகத்தில் கருணாநிதி உருவப்படம் வைப்பதை காங்கிரஸ் வரவேற்கிறது என்று கே.வி.தங்கபாலு, சுதர்சனம் ஆகியோர் கூறியுள்ளார். புதிய சட்டமன்ற கட்டிட வளாகத்தில் ...புதிய சட்டமன்ற வளாகத்தில் கருணாநிதி படம் அமைச்சரவை ...தினத் தந்திமேலும் 19 செய்திகள் »
தமிழக செய்திகள் Go to Top of the Page
சினிமா Go to Top of the Page
  • ThatsTamil
  • சுல்தான் படத்துக்கு எதிராக ரிலையன்ஸ் நிறுவனம் வழக்கு!
    சோதனை மேல் சோதனைகளைச் சந்திக்கிறார் ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். ரூ 11.59 கோடியைத் திருப்பித் தருமாறு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அவர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளதாக தி எகனாமிக் டைம்ஸ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் மீடியா ஒர்க்ஸ் நிறுவனமும் சவுந்தர்யா ரஜினியின் ஆக்கர் ஸ்டுடியோவும் இணைந்து ரஜினியின் முதல் அனிமேஷன்
  • நடிகை விந்தியா தனது விவாரத்து வழக்கில் குடும்ப நல கோர்ட்டில் ஆஜரானார்.
    நடிகை விந்தியா 2008ம் ஆண்டு நடிகை பானுபிரியாவின் தம்பி கோபியை காதலித்து பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தார். கேரளாவில் இவர்கள் திருமணம் நடந்தது. ஆனால் ஒரு ஆண்டுக்குப் பிறகு அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.விந்தியாவிடம் இருந்து விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் கணவர் கோபி. ஆனால் விந்தியாவோ கணவருடன் சேர்ந்து
  • ரஞ்சிதா அமெரிக்காவுக்கு ஓட்டம்?
    நித்யானந்தா சாமியாரின் செக்ஸ் வீடியோவில் சிக்கிய நடிகை ரஞ்சிதா, போலீஸ் விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கையிலிருந்து தப்ப அமெரிக்காவுக்கு ஓடிவிட்டதாகத் தெரிகிறது.நித்யானந்தன்- ரஞ்சிதா செக்ஸ் வீடியோ வெளியானதும் இருவருமே தலைமறைவாகியுள்ளனர். எங்கோ பதுங்கியிருந்தபடி நித்யானந்தா மட்டும் அவ்வப்போது சிடி அனுப்புவதும் தனக்கு வேண்டியவர்களை வைத்து பேட்டி கொடுப்பதுமாக உள்ளார். ரஞ்சிதாவோ செல்போனில் பேட்டி கொடுத்து வந்தார். இந்
  • 'லட்சுமிராய் பாட்டு... கலைஞருக்கு சமர்ப்பணம்'!
    தங்களுக்கு சலுகைகள் மற்றும் உதவிகளை வாரி வழங்கிவரும் முதல்வர் கருணாநிதிக்கு, கிடைக்கிற கேப்பிலெல்லாம் நன்றியைக் காட்டி கிறுகிறுக்க வைக்கிறார்கள் சினிமாக்காரர்கள்!கருணாநிதி கதை வசனம் எழுத, வேகமாக வளர்ந்து வரும் படம் பெண் சிங்கம். கருணாநிதியே அவ்வப்போது நேரில் பார்த்து, ஸ்பாட்டில் வசனம், பாடல்கள் எழுதி ஏகப்பட்ட பப்ளிசிட்டி கொடுத்துள்ள படம் இது.இந்தப் படத்தில் இப்போது புதிதாக ஒரு
  • அஜீத்-கெளதம் மேனன் கூட்டணில் 'காக்கி'!
    அஜீத்தின் 50வது படத்துக்கு துப்பறியும் ஆனந்த் என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.ஆனால் சில தினங்களுக்கு முன் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இயக்குநர் கெளதம் மேனன், "துப்பறியும் ஆனந்த் பெயர் பதிவு செய்யப்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் அது வேறு புராஜக்ட். 1920ம் ஆண்டின் பின்னணியில் நடக்கும் ஒரு துப்பறியும் கதைக்காக இந்தத் தலைப்பை பதிவு செய்திருக்கிறேன். கமல் நடித்தால்
  • Dinamani
  • கிராமத்து அடையாளம்
    "பசங்க' பாண்டிராஜ் இயக்கும் படத்தில் மு.க.தமிழரசு மகன் அருள்நிதியின் ஜோடியாக நடித்து வருகிறார் சுனேனா. புதுக்கோட்டை மாவட்டப் பின்ன..
  • மர்மதேசம்
    ஹாலிவுட்டின் பிரமாண்டமான படைப்பான "க்ளாஷ் ஆப் த டைட்டன்ஸ்' படம், தமிழில் "மர்மதேசம்' என்ற பெயரில் மொழிமாற்றத்துடன் வெளியாகிறது.
  • கச்சேரி ஆரம்பம்
    சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.பி.செüத்ரி தயாரித்து வந்த "கச்சேரி ஆரம்பம்' படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துவிட..
  • அஜீத்தின் காக்கி
    அஜீத்தின் 50-வது படத்தை இயக்கப் போகிறார் கெüதம் மேனன். தயாநிதி அழகிரியின் தயாரிப்பில் உருவாகப் போகும் இப்படத்தின் துவக்க விழாவ..
  • கடவுள் vs​ மனிதன்
    ஹாலிவுட்டில் வெற்றி பெற்ற படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாவது அதிகரித்து வருகிறது. "2012', "அவதார்' படங்களைத் தொடர்ந்து..
விமர்சனம் Go to Top of the Page
  • ThatsTamil
  • வீரசேகரன்-பட விமர்சனம்
    நடிகர்கள்: வீர சமர், அமலா பால், பிரதாப்போத்தன், எம்எஸ் பாஸ்கர்இசை: சாஜன் மாதவ்இயக்கம்: நவி சதீஷ்குமார்தயாரிப்பு: துவார் ஜி சந்திரசேகரன்பிஆர்ஓ: கோவிந்தராஜ்படித்த நாகரீக, பவர்ஃபுல் மனிதர்கள் சிலரால் ஒரு கிராமத்து இளைஞனின் வாழ்க்கை எப்படி வீணாகிறது என்பதே வீரசேகரன் படம்.கொஞ்சம் மெனக்கெட்டு, அழுத்தமான, சுவாரஸ்யமான திரைக்கதையுடன் கொடுத்திருந்தால், பேசப்படும் படமாக வந்திருக்கும். சென்னைக்கு படிப்பதற்காக வரும்...
  • விண்ணைத் தாண்டி வருவாயா- பட விமர்சனம்
    நடிகர்கள்: த்ரிஷா, சிலம்பரசன், கணேஷ்ஒளிப்பதிவு: மனோஜ் பரமஹம்ஸாஎடிட்டிங்: ஆன்டனிஇயக்கம்: கௌதம் வாசுதேவ் மேனன்தயாரிப்பு: உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் ஜெயன்ட்' மூவீஸ்இசை: ஏ ஆர் ரஹ்மான்பிஆர்ஓ: நிகில் முருகன்மனம் லயித்து, கண்ணோரங்கள் கசிய இளமையின் அற்புதமான தருணங்களை உணர்ந்து ரசிக்க ஒரு அழகிய காதல் படம் தந்த கௌதம் மேனனுக்கு முதலிலேயே பாராட்டுக்களைச் சொல்லிவிடுவோம்!இந்தப் படம் குறைகளே..
  • தீராத விளையாட்டுப் பிள்ளை-விமர்சனம்
    நடிப்பு: விஷால், சந்தானம், மயில்சாமி, நீத்து சந்திரா, தனுஸ்ரீ தத்தா, சாரா ஜென், பிரகாஷ்ராஜ், மவுலிஒளிப்பதிவு: அரவிந்த் கிருஷ்ணாஇசை: யுவன் சங்கர் ராஜாஇயக்கம்: திருதயாரிப்பு: ஜிகே பிலிம் கார்ப்பரேஷன் வங்கியில் பணியாற்றும் மவுலியின் மகன் விஷால் வாழ்க்கையில் தனக்கு எல்லாமே பெஸ்ட் ஆக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.மனைவியாக வருபவளும் மிகச்சிறந்த ஒருத்தியாக இருக்க வேண்டும் என்று..
  • அசல்-பட விமர்சனம்
    நடிகர்கள்: அஜீத் (இரட்டை வேடம்), பாவனா, சமீரா ரெட்டி, சம்பத், பிரபு, ராஜீவ் கிருஷ்ணா, சுரேஷ்ஒளிப்பதிவு: பிரசாந்த் டி மாஷாலேஇசை: பரத்வாஜ்கதை, திரைக்கதை வசனம்: சரண், யூகி சேது, அஜீத்இணை இயக்கம்: அஜீத்இயக்கம்: சரண்தயாரிப்பு: சிவாஜி பிலிம்ஸ் பிரபு, ராம்குமார்பிஆர்ஓ: டைமண்ட் பாபுபங்காளிச் சண்டை என்ற, தலைமுறை தலைமுறையாக நாம் பார்த்துப் பழக்கப்பட்ட கதைக்கு ஆயுத வியாபாரம்,..
  • 'தமிழ்ப் படம்'- திரை விமர்சனம்
    நடிகர்கள்: சிவா, வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோபாலா, எம்எஸ் பாஸ்கர், சண்முகசுந்தம், பரவை முனியம்மா, திஷா பாண்டேஇசை:கண்ணன்கேமிரா: நீரவ்ஷாஇயக்கம்: சிஎஸ் அமுதன்தயாரிப்பு: தயாநிதி அழகிரிமக்கள் தொடர்பு: நிகில் முருகன்தமிழ் சினிமா தன் முகத்தில் தானே உமிழ்ந்து கொண்டுள்ளது.. அல்லது தன்னைத் தானே ஒருமுறை சவுக்கால் அடித்துக் கொண்டுள்ளது, தமிழ்ப் படம் மூலம்.ஒரு விமர்சகனாக நாம் என்னென்ன குற்றங்களைச்..
  • Maalaimalar
  • வீரசேகரன்
    கிராமத்தில் இருந்து சென்னைக்கு படிக்க வரும் இளைஞன் வீரசமர். வறுமையால் சுடுகாட்டு கொட்டகையில் தங்கியும், ஆட்டோ ஓட்டி கல்லூரி பீஸ் கட்டியும், வாழ்வை ஓட்டுகிறார்.
  • விண்ணைத்தாண்டி வருவாயா
    என்ஜினீயரிங் முடித்து சினிமா இயக்குனராக முயற்சி செய்கிறார் இந்துவான சிம்பு. அவர் கண்ணில் கிறிஸ்தவரான திரிஷா பட காதல். சுற்றி வந்து நட்பு வளர்த்து காதலை வெளிப்படுத்துகிறார்.
  • தீராத விளையாட்டு பிள்ளை
    பாங்கியில் பணியாற்றும் தம்பதிகள் மகன் விஷால். வேலையின்றி சுற்றுகிறார். மூன்று பெண்களை காதலித்து அவர்களில் சிறந்த ஒருத்தியை மனைவியாக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு.
  • அசல்
    முதல் , இரண்டாம் தாரம் மகன்ளுக்குள் நடக்கும் சொத்து தகராறே கதை...
  • தைரியம்
    வக்கீல் தேவன் மகன் குமரன். தோழி கார்த்திகாவை அமைச்சர் ராதாரவி மகன் ரியாஸ்கான் கடத்துகிறார். ரியாஸையும், அவர் கூட்டாளிகளையும் அடித்து நொறுக்கி கார்த்திகாவை மீட்கிறார்.
  • WebDunia
  • விண்ணைத்தாண்டி வருவாயா
    காதல் நம்மை அடிக்கணும் என்பது விண்ணைத்தாண்டி வருவாயா ஹீரோவின் பாலிசி. கௌதமின் இந்தப் படமும் நம்மை அடிக்கிறது... முதலில் காதலாக இறுதியில் சோகமாக. கார்த்திக் (சிம்பு) சினிமாவில் இயக்குனராகும் லட்சியத்தில் இருக்கும் இன்‌ஜினிய‌ரிங் பட்டதா‌ரி. ஸ்லோமோஷனில் ஒரு துண்டு நீல மேகமாக கடந்து செல்லும் ஜெஸ்ஸியைப் (த்‌ரிஷா) பார்த்ததும் கார்த்திக்குக்கு அவர் மீது காதல் வருகிறது. மலையாளியான அவர்கள் வீட்டில்தான் கார்த்திக் குடிவந்திருக்கிறார். பின்தொடர்தல், நட்பாக இருப்போம் என்ற நழுவல்களை கடந்து இருவரும் காதலிக்கிறார்கள். இவர்கள் காதலுக்கு குறுக்கே தடையாக வருகிறது இனமும், மதமும். இந்த‌த் தடையை காதலர்களால் தாண்ட முடிந்ததா இல்லையா என்பது கதை. இதனை தனது புத்திசாலித்தனமான திரைக்கதையில் கொஞ்சம் குழப்பமாகவே முடித்திருக்கிறார் கௌதம்.
  • தீராத விளையாட்டுப் பிள்ளை
    வாடகைக்கு குடி போறதுக்கே நாலு வீடு பார்க்கிறோம். காலம்பூரா வாழப்போற வாழ்க்கைத் துணையை மட்டும் எப்படி சாய்ஸ் இல்லாம தேர்ந்தெடுக்கிறது? எதிலும் தி பெஸ்டை செலக்ட் செய்யும் விளையாட்டுப் பிள்ளை விஷாலின் இந்த ஒருவ‌ரி கேள்விதான் தீராத விளையாட்டுப் பிள்ளை. திருமணம் செய்ய மூன்று பெண்களை காதலிக்கிறார் விஷால். மூவ‌ரில் யார் பெஸ்டோ அவர்களை திருமதியாக்குவது திட்டம். இந்த மூன்று பேரையும் ஒரே நாளில் சந்திக்கும் ஆ'ரம்ப' காட்சிகளால் திணறிப் போகிறோம். ஆனால், அடுத்தடுத்து நமக்கு காத்திருப்பதோ ஆச்ச‌ரியம். நீது சந்திரா, தனுஸ்ரீ தத்தா, சாரா என்று மூன்று ப்ளேவர்கள். லா‌ஜிக்கை வாசலோடு விட்டு வந்தால் இந்த மூன்று பேரையும் விஷால் காதலிக்க வைக்கும் ரகளையை ரசிக்கலாம். இவருக்கு துணையாக சந்தானம், சத்யன், மயில்சாமி. கிடைக்கிற சந்திலெல்லாம் சி‌ரிக்க வைக்கிறார்கள். அதிலும் சந்தானம் அடிக்கிற நக்கல் ஒவ்வொன்றும் காமெடி ரவுசு. ‘ஒரே ஆளை காதலித்து அவனையே கல்யாணம் பண்ணிக்கணுமாம். நல்ல குடும்பத்துல பிறந்த பெண் பேசுற பேச்சா இது.’
  • அசல்
    ஒரு ஊ‌ரில் ஒரு பெரியவர். அவருக்கு மூன்று மகன்கள். இரண்டு பேர் கெட்டவங்க, ஒருத்தர் நல்லவர். கெட்டவங்க சொத்துக்காக நல்லவரை அழிக்கப் பார்க்கிறாங்க. எண்பதுகளில் எஸ்.பி.முத்துராமன் பொள்ளாச்சியில் எடுத்தப் படத்தை சரண் பிரான்சில் எடுத்திருக்கிறார். கதை, கறிவேப்பிலை என்று கை கால் உடம்பை நம்பாமல் தல-யை மட்டும் நம்பி எடுக்கப்பட்டிருக்கும் படம். அசலின் ஒன்மேன் ஆர்மி அ‌‌ஜீத். கொடுவா மீசை கல‌ரிங் முடி என்று கெட்டப்பே கிளப்புகிறது. பவர் ஆஃப் சைலன்ஸ் சப் டைட்டில் மாதி‌ரி படம் முழுக்க அண்டர்ப்ளே செய்திருக்கிறார். ரசிகர்கள் எதிர்பார்க்கிற இடங்களில் சிகார் புகையுடன் ஸ்லோமோஷனில் எ‌ண்ட்‌ரியாகும் போது அரங்கம் அப்ளாஸில் குலுங்குகிறது. மாஸ்... மாஸ்.. மற்றபடி? அண்டர்ப்ளே என்று முடிவெடுத்ததால் அளந்துதான் பேசுகிறார் வார்த்தைகளை. ரொமான்ஸ், காமெடி என்று எந்த ‌ரியா‌க்சனும் இல்லை, எப்போதும் சி‌ரிக்காத சீ‌ரியஸ் முகம்.
  • தமிழ்ப் படம்
    சென்னைக்கு ஓடி வந்து, காதலித்து, ஒரே பாட்டில் பணக்காரனாகி, பி‌ரிந்த குடும்பத்துடன் சேர்ந்து, வில்லன்களை அழித்து மக்கள் மத்தியில் நாயகனாகும் டிபிக்கல் தமிழ் ஹீரோவின் கதை. லொள்ளு சபாவில் ஒரு படத்தை உல்டா அடிப்பார்கள். இதில் பலப் படங்கள். கதையை நகர்த்தும் காட்சிகள் ஒவ்வொன்றும் பிரபல படங்களின் பிரபல காட்சிகள் என்பதால் படம் நெடுக காமெடி குறுகுறுப்பு. பாட்டி என்னை கொன்னுடாதே, சென்னைக்குப் போய் நான் பெ‌ரிய ஹீரோவாகணும். கூட்ஸ் வண்டியில என்னைப் போடு, காலையில் கிளம்புற எல்லா கூட்ஸ் வண்டியும் சென்னைக்குத்தானே போகும் என்று கைக்குழந்தை லந்து செய்யும் ஆரம்பக் காட்சிகளிலேயே படத்தின் அனாட்டமி தெ‌‌ரிந்து விடுகிறது. அப்புறம் வருவதெல்லாம் காமெடி சரவெடி. சிவாவின் பாடிலாங்வே‌ஜ் எந்தக் காட்சிக்கும் பொருந்துகிறது. ஹீரோயின் முன் பரத நாட்டிய அபிநயம் பிடிக்கையில் சி‌ரிப்பில் வயிறு சுளுக்கிக் கொள்கிறது. அந்த டெல்லி கணேஷ் காமெடி... கொலை செய்ய வேண்டிய ஆளிடமே, சார், உங்களுக்கு இன்ட்ரஸ்ட் இல்லையா, கொஞ்சம் கோஆப்ரேட் பண்ணுங்க சார் என்று கெஞ்சுவது காமெடி ரகளை.
  • ஜக்குபாய்
    பிரெஞ்சில் வெளியான வாஸபி படத்தின் டிவிடி பாதிப்பில் எடுக்கப்பட்டிருக்கும் படம். ஹீரோவின் தாடி, ஹீரோயின் ஹேர் ஸ்டைல், நகப்பூச்சு என அனைத்தும் அச்சு அசலாக அப்படியே. சென்டிமெண்ட் சால்ட் மட்டும் கே.எஸ்.ரவிக்குமார் தயா‌ரிப்பு. (இதில் கதை விவாதம் என்று அரை டஜன் பெயர்கள்). போலீஸ் அதிகா‌ரி ஜெகன்நாதன் சமூக விரோதிகளை கையாள்வதில் ரஃப் அண்ட் டஃப். ஒருநாள் அவரது மனைவி இறந்து விட்டதாக ஆஸ்திரேலியாவிலிருந்து அழைப்பு வருகிறது. 21 வருடங்களுக்கு முன் பி‌ரிந்துபோன மனைவியின் உடலைப் பார்க்க ஆஸ்திரேலியா வருகிறார் ஜெகன்நாதன். வந்த இடத்தில் அவருக்கு இருபது வயதில் ஒரு மகள் இருப்பது தெ‌ரிய வருகிறது. மகளை சிலர் கொலை செய்ய‌த் துரத்துகிறார்கள். உள்ளூர் போலீஸ் நண்பனின் துணையுடன் ஜெகன்நாதன் வில்லன்களை வீழ்த்தி மகளை காப்பாற்றுகிறார். சூ‌ரியனில் பார்த்தது போலவே இருக்கிறார் சரத்குமார். உடம்பு மட்டுமல்ல, நடிப்பும். கன்னம் துடிக்க அவரை வசனம் பேச வைக்காததற்கு இயக்குனருக்கு தாங்க்ஸ்.
கிசுகிசு Go to Top of the Page
  • Dinamalar
  • அஜித்தின் 50வது பட டைட்டிலில் சிக்கல்!!
    அசல் படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடிக்கவுள்ள புதியபடம் ஜேம்ஸ்பாண்ட் பாணியில் எடுக்கப்படவிருக்கிறதாம். அசல் படம் ரீலிசான நிலையில் முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவின்போது அஜித் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதில் மனமுடைந்த அஜித் இனி சினிமாவை விட கார் ரேஸில் கவனம் செலுத்தப்‌ போவதாக...
  • சூட்டிங்கிற்காக ஊரையே காலி செய்த மக்கள்!
    சினிமா சூட்டிங்கிற்காக ஒரு கிராமத்தை சேர்ந்த மக்கள் ஊரையே காலி செய்து கொடுத்திருக்கிறார்கள். என்னதான் தப்பு தண்டா நடந்தாலும், சினிமாக்காரர்களால் எத்தனை சர்ச்சைகள் எழுந்தாலும் நம் மக்களிடையே சினிமாக்காரர்கள் மீதான மவுசு மட்டும் ஒருபோதும் குறையப்போவதில்லை என்பதற்கு எத்தனையோ சம்பவங்களை உதாரணமாக...
  • விளம்பரத்தில் நடிக்க ரூ.35 கோடி சம்பளம்!
    பாலிவுட் முன்னணி நடிகர்கள் சினிமாக்களை விட விளம்பரங்களில் நடித்தே கோடி கோடியாய் சம்பாதித்து வருகிறார்கள். குறிப்பாக அமிதாப்பச்சன், அமீர்கான், ஷாரூக்கான், சல்மான்கான், ஹிருத்திக் ரோசன் ஆகியோர் அதிக அளவில் விளம்பர படங்களில் நடித்து வருகிறார்கள். சினிமா படங்களில் நடிப்பதற்காக வாங்கும் சம்பளத்தைவிட...
  • தமன்னாதான் வேணும்! அடம் பிடிக்கும் கார்த்தி!!
    தனக்கு ஜோடியாக தமன்னாவைத்தான் போட வேண்டும் என்று நடிகர் கார்த்தி அடம் பிடித்து, அதில் சாதித்தும் விட்டார். பருத்திவீரன் வெற்றிக்கு பிறகு பெரும் எதிர்பார்ப்புக்குரிய நாயகனாக திகழும் கார்த்தி, ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கமிட் ஆனார். அந்த படத்தின் சூட்டிங் இழு இழுவென இழுத்து ஒருவழியாக ரீலீசும் ஆகியது....
  • ரஞ்சிதா - நித்யானந்தருக்கு ஆதரவுக்குரல் கொடுக்கும் சோனா!
    பிரபல சாமியார் நித்தியானந்தருடன் நடிகை ரஞ்சிதா உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ரஞ்சிதா - நித்தியானந்தருக்கு ஆதரவான கருத்தை நடிகை சோனா தெரிவித்துள்ளார். யுனிக் பு‌ரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் 2010 பாக்யராஜ் என்ற படத்தை தயாரித்து வரும் சோனா,...
  • WebDunia
  • சங்கடத்தில் சாமியார் பக்தைகள்
    சாமியார் வகையாக மாட்டிக் கொண்டதால் அவரது சீடர்களாக இருந்த திரையுலக நடிகைகள் கலக்கத்தில் இருக்கிறார்கள். யார் யாருக்கு சாமியாருடன் தொடர்பு இருந்தது என்பதை தயவுதாட்சண்யம் இல்லாமல் போட்டுடைக்க பத்தி‌ரிகைகள் முன் வந்திருப்பதுதான் அவர்களின் பெரும் கலக்கத்துக்கு காரணம். சமீபத்தில் ஒரு நாளிதழ் நடிகைகளைப் பற்றி அவதூறு எழுதியது. அதை சாக்காக வைத்து ஒட்டுமொத்த பத்தி‌ரிகையாளர்களை நடிகர்களும், நடிகைகளும் ஆபாசமாக திட்டினர். அந்த அவதூறுக்கு ச‌ரியான ஆதாரம் இல்லாததால் கம்மென்று இருந்த பத்தி‌ரிகையாளர்கள், சாமியார் விவகாரத்தில் யார் யார் மாட்டுகிறார்களோ அவர்களையெல்லாம் படத்துடன் அம்பலப்படுத்த தயாராகிவிட்டனர். இதன் காரணமாக வா‌ரிசு நடிகை உள்பட பல‌ரின் தூக்கம் தொலைந்துள்ளது.
  • சென்டிமெண்ட் சிக்கலில் உச்சம்
    உச்ச நடிகரை எப்படியும் லகலக படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க வைக்க வேண்டும் என முயற்சித்து வருகிறார் தாடி இயக்குனர். இதன் முதல் பாகத்தை கன்னடத்தில் எடுத்த போதுதான் சௌந்தர்யமான நடிகை விமான விபத்தில் பலியானார். இரண்டாம் பாகம் எடுத்த போது அதன் ஹீரோ அகால மரணமடைந்தார். சென்டிமெண்ட் ச‌ரியில்லையே என இரண்டாம் பாகத்தில் நடிக்க வேண்டாம் என உச்சத்தை தடுக்கிறார்கள் நலம் விரும்பிகள். உயிர் பிரச்சனை அல்லவா... தலையை தடவி யோசிக்கிறார் உச்சம்.
  • திரும்பி வந்த செக்
    விளையாட்டுப் பிள்ளை தனது படத்தின் சில ஏ‌ரியாக்களின் உ‌ரிமையை வாங்கியிருந்தார். அதற்காக சூ‌ரிய நிறுவனத்துக்கு கொடுத்த செக் திரும்பிவிட்டதாம். கோபத்தை காட்டுவதற்குப் பதில் ஒரு படத்தில் நடிக்க விளையாட்டுப் பிள்ளையிடம் கால்ஷீட் வாங்கியிருக்கிறார்கள். பிசினஸ் மைண்ட்?
  • விடாது பங்காளி சண்டை
    தனது நிறுவனம் வெளியிடும் குப்பைப் படங்களையும் ஆஹா ஓகோ என புகழும் சூரிய குடும்பத்து பத்தி‌ரிகை சமீபத்தில் வெளியான காதல் படத்தை கண்டபடி விமர்சனம் செய்துள்ளது. தனது விளையாட்டுப் பிள்ளைக்கு வினையாக வந்துள்ளதே இந்தப் படம் என்ற கடுப்பில் வெடித்த கடுகுதான் அந்த விமர்சனம். இதனால் கடும் கோபத்தில் இருக்கிறார் படத்தை தயா‌ரித்த பவர்ஃபுல் குடும்பத்து வா‌ரிசு.
  • கனவில் மிதக்கும் கேமராமேன்
    அந்த கேமராமேன் தன்னைப் பற்றிய அதீத கற்பனையில் இருக்கிறார். இயக்குனராக இவர் முதலில் கனா கண்ட படம் பெ‌ரிதாகப் போகவில்லை. அடுத்து இரட்டை எழுத்தாளர்களின் துணையுடன் பல வெளிநாட்டுப் படங்களை காப்பியடித்து இரும்பு மாதி‌ரி ஒரு படம் கொடுத்தார். அவரே எதிர்பார்க்காத அளவுக்கு படம் ஹிட். கிறுகிறுத்துப் போனவர் ஷங்கர் ரேஞ்சுக்கு தான் உயர்ந்துவிட்டதாக நினைத்து நடிகர்களை டார்ச்சர் செய்ய‌த் தொடங்கினார். விளைவு... அவரது புதிய படத்தின் ஹீரோ சொல்லாமல் கொள்ளாமல் படத்திலிருந்து விலகினார். இப்போது கேமராமேனின் பெயரைச் சொன்னாலே நமட்டு சி‌ரிப்புடன்தான் நகர்கிறார்கள் இன்டஸ்ட்‌ரியில். ஒரு படம் டப்பாவாகட்டும், என்ன நடக்கிறது பாருங்கள் என்பதுதான் அந்த சி‌ரிப்பின் அர்த்தம். கேமராமேன் உஷாராக இருப்பது நல்லது.
விளையாட்டு Go to Top of the Page
  • Malaimalar
  • யூசுப், யூனுஸ்கானுக்கு ஆயுட்கால தடை இல்லை: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திடீர் பல்டி
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இதில் டெஸ்ட், ஒரு நாள் போட்டி, 20 ஓவர் போட்டி ஆகிய அனைத்திலும் பாகிஸ்தான் தோற்றது. இதைத்தொடர்ந்து 6 பேர் கொண்ட கமிட்டி விசாரணை நடத்தியது. இந்த குழுவின் பரிந்துரையின்படி
  • 1000 தியேட்டரில் ஐ.பி.எல். போட்டி
    இந்தியா முழுவதும் 1000 தியேட்டர்களில் ஐ.பி.எல். போட்டி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. நலத்திட்ட உதவிக்காக தெண்டுல்கர் கையெழுத்திட்ட ஐ.பி.எல். சினிமா டிக்கெட் விலை நேற்று ஏலம்
  • சென்னையில் முதல் முறையாக ஆசிய கிராண்ட் பிரீ தடகளம் ஜூன் மாதம் நடக்கிறது
    தமிழ்நாடு தடகள சங்கத்தின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கன்னியா குமரியில் சமீபத்தில் நடந்தது. கூட்டத்தில் கோவை மாவட்ட தடகள சங்க தலைவர் எஸ். மார்ட்டின் தமிழ்நாடு தடகள சங்க துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். 2010-2011-ம் ஆண்டில் நடைபெறும் போட்டி விவரம் கூட்டத்தில் வெளியிடப்பட்டது
  • சேப்பாக்கம் மைதானத்தில் பலத்த பாதுகாப்பு
    ஐ.பி.எல். போட்டிக்காக சேப்பாக்கம் மைதானத்தில் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டுள்ளது.பத்திரிகை நிருபர்கள், புகைப்படக்காரர்கள் பட்டாபிராமன் கேட் வழியாக உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளது. 3 அடுக்கு பாதுகாப்பை தாண்டியே பிறகே உள்ளே செல்ல முடிகிறது. அந்த அளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும்
  • 20 ஓவர் கிரிக்கெட் ஐ.பி.எல். போட்டி நாளை தொடக்கம்: டெக்கான்- கொல்கத்தா மோதல்
    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டி மிகுந்த வரவேற்பை பெற்றது. இதில் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் சாம்பியன் பட்டம் பெற்றது. தென்ஆப்பிரிக்காவில் கடந்த ஆண்டு
  • Google Sports
  • உலக கோப்பை ஹாக்கி: இங்கிலாந்தை வென்றது! இறுதியில் ஜெர்மனி!! - வெப்துனியா
    Makkal Murasuஉலக கோப்பை ஹாக்கி: இங்கிலாந்தை வென்றது! இறுதியில் ஜெர்மனி!!வெப்துனியாஹாக்கி உலகக் கோப்பையை 2002, 2006ஆம் ஆண்டுகளில் வென்ற ஜெர்மனி அணி, மிக அபாரமாக விளையாடி இங்கிலாந்தை வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. டெல்லியில் தயான் சந்த் ...உலகக் கோப்பை ஹாக்கி: இன்று அரையிறுதிப் போட்டிகள்தினமணிஉலக கோப்பை ஹாக்கி : இன்று அரையிறுதி ஆட்டங்கள்ஆறாம்திணைஅரையிறுதியில் ஜெர்மனிமாலை சுடர்தினகரன் -லங்கஸ்ரீஸ்போர்ட்ஸ் -வெப்துனியாமேலும் 17 செய்திகள் »
  • பாகிஸ்தான் அதிபர் ஒப்புதலுடன் ஒழுங்கு நடவடிக்கை - வெப்துனியா
    தினகரன்பாகிஸ்தான் அதிபர் ஒப்புதலுடன் ஒழுங்கு நடவடிக்கைவெப்துனியாபாகிஸ்தான் வீரர்கள் ஷோயப் மாலிக், ரானா நவேத், யூசுப், யூனிச் கான், அக்மல் சகோதரர்கள், ஷாகித் அஃப்ரீடி ஆகியோர் மீது எடுக்கப்பட்ட கடும் ஒழுங்கு நடவடிக்கைகள் பாகிஸ்தான் ...முகமது யூசுப், யூனிஸ் கானுக்கு தடைதினமணியூசுப், யூனிசுக்கு காலவரையற்ற தடைதினகரன்யூனிஸ்கான், யூசுப்புக்கு ஆயுள் கால தடை - மாலிக், நவேத்துக்கு ...தட்ஸ்தமிழ்தினத் தந்தி -தினமலர் -Inneram.comமேலும் 14 செய்திகள் »
  • சச்சினுக்கு பாரத ரத்னா: மாநிலங்களவையில் கோரிக்கை - தினமணி
    தினமணிசச்சினுக்கு பாரத ரத்னா: மாநிலங்களவையில் கோரிக்கைதினமணிபுது தில்லி, மார்ச் 10: நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொடுக்கப்பட வேண்டும் என புதன்கிழமை மாநிலங்களவையில் கோரிக்கை ...சாதனை படைத்த சச்சினுக்கு 200 பேட்களைப் பரிசளித்த ரசிகர்கள்தட்ஸ்தமிழ்சச்சினுக்கு 200 மட்டை பரிசுமாலை சுடர்சச்சின் டெண்டுல்கருக்கு 200 மட்டைகளை ரசிகர்கள் பரிசாக அளித்தனர்வெப்துனியாமேலும் 5 செய்திகள் »
  • ஐ.பி.எல். கிரிக்கெட் சென்னை ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் விற்று ... - தினத் தந்தி
    தினமணிஐ.பி.எல். கிரிக்கெட் சென்னை ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் விற்று ...தினத் தந்தி3-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குரிய 7 ஆட்டங்கள் சென்னை ...ஐ.பி.எல். போட்டியை தள்ளிவைக்க கோரி வழக்குவெப்துனியாஐ.பி.எல். போட்டிகளை தள்ளிவைக்க உயர் நீதிமன்றம் மறுப்புதினமணிதேர்வின்போது கிரிக்கெட் - அரசுக்கு அறிவுரைஅந்திமழைதினமலர் -௯டல் -தினத் தந்திமேலும் 8 செய்திகள் »
  • ஆஸ்ட்ரேலியா தொடரைக் கைப்பற்றியது - வெப்துனியா
    ஆஸ்ட்ரேலியா தொடரைக் கைப்பற்றியதுவெப்துனியாஆக்லாந்தில் நடைபெற்ற 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், மழை காரணமாக 34 ஓவர்களில் 200 ரன்கள் என்று வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட, அதனை ஆஸ்ட்ரேலியா 32-வது ஓவரில் எடுத்து ...6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா வெற்றிலங்கஸ்ரீஸ்போர்ட்ஸ்மேலும் 3 செய்திகள் »
வணிகம் Go to Top of the Page
  • Google Tamil
  • உலக பணக்காரர்கள் பட்டியலில் மெக்ஸிகோ தொழிலதிபர் முதலிடம் - தினமணி
    அலைகள்உலக பணக்காரர்கள் பட்டியலில் மெக்ஸிகோ தொழிலதிபர் முதலிடம்தினமணிநியூயார்க், மார்ச் 11: உலக பணக்காரர்கள் வரிசையில் மெக்ஸிகோவைச் சேர்ந்த தொழிலதிபர் கார்லோஸ் ஸ்லிம் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 5350 கோடி டாலர்களாகும். ...பில்கேய்ட்ஸ்சை முந்திச் சென்றார் மெக்சிக்கோ தொழிலதிபர் ...அலைகள்2010இன் உலக பணக்காரர் வரிசையில் கார்லஸ் ஸ்லிம் முதலிடத்தில்வீரகேசரிஉலக நம்பர் 1 கோடீஸ்வரர் கார்லோஸ் ஸ்லிம்... டாப் 10-ல் முகேஷும் ...தட்ஸ்தமிழ்வெப்துனியாமேலும் 7 செய்திகள் »
  • உணவு பணவீக்கம் 17.81% - தினமணி
    தினமணிஉணவு பணவீக்கம் 17.81%தினமணிபுது தில்லி, மார்ச் 11: நாட்டின் உணவு பணவீக்க விகிதம் பிப்ரவரி 27-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 17.81 சதவீதமாக இருந்தது. முந்தைய வாரத்தில் இது 17.87 சதவீதமாக இருந்தது. ...உணவுப் பணவீக்கம் லேசாகக் குறைந்தது!தட்ஸ்தமிழ்உணவுப் பணவீக்கம் 17.81 சதவீதமாகக் குறைவுதினமணிமேலும் 3 செய்திகள் »
  • உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1011 பேர் : நான்காவது இடத்தில் ... - தினமலர்
    தினமலர்உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் 1011 பேர் : நான்காவது இடத்தில் ...தினமலர்நியூயார்க் : இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் முகேஷ் அம்பானி, உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளதாக, அமெரிக்காவின், "போர்ப்ஸ்' பத்திரிகை செய்தி ...உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 49 இந்தியர்கள்ஆறாம்திணைஉலக கோடீஸ்வரர் பட்டியல்; டாப் 10 ல் முகேஷ் - லட்சுமி மிட்டல் இடம் ...தினமலர்மேலும் 6 செய்திகள் »
  • புதுச்சேரிக்கு ரூ.2500 கோடி: திட்டக்குழு அனுமதி - தினமணி
    தினமணிபுதுச்சேரிக்கு ரூ.2500 கோடி: திட்டக்குழு அனுமதிதினமணிபுதுச்சேரி மார்ச் 10: புதுச்சேரியின் 2010-2011-ம் ஆண்டுக்கான திட்டங்களை அமல் செய்ய ரூ.2500 கோடி அனுமதி அளித்து மத்திய திட்டக் குழு ஒப்புதல் வழங்கியது. வரும் நிதியாண்டில் ...புதுச்சேரி மாநிலத்துக்கு ரூ.2500 கோடி நிதி ஒதுக்கீடுதினத் தந்திமார்ச்.25 புதுச்சேரி பட்ஜெட்ஆறாம்திணைபுதுச்சேரி மாநிலத்துக்கு ரூ.100கோடியில் சட்டமன்றம் கட்ட ...தினத் தந்திதினமணி -தினமணிமேலும் 6 செய்திகள் »
  • சபரிமலை ஆராட்டு உற்சவம்:20ம் தேதி கொடியேற்றம் - தினமலர்
    சபரிமலை ஆராட்டு உற்சவம்:20ம் தேதி கொடியேற்றம்தினமலர்சபரிமலை:ஆராட்டு உற்சவத்திற்காக வரும் 20ம் தேதி சபரிமலையில் கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது. முன்னதாக நாளை மறுநாள் மாலை நடை திறக்கப்படும்.வழக்கமான மாதாந்திர பூஜைகளுக்காக ...பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்ப சுவாமி கோவில் திருநடை 14 ...தினத் தந்திமேலும் 2 செய்திகள் »
வலைபதிவு Go to Top of the Page
  • Tamilish
  • சிலம்பரசனுக்கு வி தா வ வெற்றியா தோல்வியா?
    விண்ணைத்தாண்டி வருவாயா படம் அமோக வெற்றியடைந்ததாக உலகமே சொல்கிறது. அதுவும் நம்ம "காதலர்கள்" மேலும் காதலில் தோல்வியுற்றவர்கள் இந்தப்படத்தை ஆஹா ஓஹோனுதான் சொல்றாங்க, நம்ம நாட்டிலே காதலிச்சா பொதுவா >90% தோல்விதானே? அதனால பெரும்பா|  சிந்தனைகள்  |  9 Vote(s)  |  Link   |   Vote  |  timeforsomelove.blogspot.com  |
  • மைக்ரோசாப்ட் வேர்டில் Table - உதவி
    மைக்ரோசாப்ட் வேர்டில் Table - உதவி|  தொழில்நுட்பம்  |  13 Vote(s)  |  Link   |   Vote  |  suryakannan.blogspot.com  |
  • ஒளிமயமற்ற எதிர்காலம்.........
    தோழிகள் சொல்வது மாதிரி கனவு வரத்தான் செய்கிறது. வருவது கல்யாணக் கனவல்ல. கெட்ட கெட்ட கனவு. என்னை யாரோ திண்பது மாதிரி கனவு.மனதுக்குள்ளேயே அழுது கொண்டு இருக்கிறேன். என்ன செய்யப் போகிறோம் என்பதை உணர முடியாமல் தவித்து கொண்டு இருக|  கதை  |  13 Vote(s)  |  Link   |   Vote  |  tamiluthayam.blogspot.com  |
  • எனக்கு பிடித்த பத்து பெண்கள் (தொடர் பதிவு)
    Some information about 10 great women ...|  சிந்தனைகள்  |  15 Vote(s)  |  Link   |   Vote  |  engengoalayumennangal.blogspot.com  |
  • சுவரெழுத்து சுப்பையா சிந்தனைப் பொறிகள் - முன் வெளியீட்டுத் திட்டம்
    உங்களுக்கு சுவரெழுத்து சுப்பையாவைத் தெரியுமா? உங்களுக்கு தெரியாததைப் போல் எனக்கும் தோழர் சுவரெழுத்து சுப்பையாவைத் தெரியாது.... முதன்முதலாக கோவை பெ.தி.க படிப்பகத்தில் பெரியார், அம்பேத்கர் புகைப்படங்களுக்கு அருகே சுவரெழு|  புத்தகம்  |  11 Vote(s)  |  Link   |   Vote  |  tamizachi.com  |
  • S Ramakrishnan
  • சில பாடல்கள்
    எனது நண்பரும் திரைப்படஇயக்குனருமான சுகா இயக்கும் படித்துறை படத்திற்காக இளையராஜாவின் இசையில் ஒரு பாடல் எழுதியிருக்கிறேன். இசைமேதை இளையராஜாவை சந்தித்து பேசிய நாட்கள் மறக்க முடியாத அனுபவம். கல்லூரி வயதிலிருந்து இன்று வரை ....
  • இரவு விளக்குகள்
    விடிகாலை நாலு மணிக்கு உறக்கம் கலைந்து எழுந்து கொண்டேன். அறையில் ஒரேயொரு இரவு விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. இரவு விளக்குகள் நம் உறக்கத்தை உற்று பார்த்தபடியே இருக்கின்றன. இந்த இரவில் உலகில் எத்தனை ஆயிரமாயிரம் இரவு விளக்குகள் ....
  • சிறு செடி
    விரல் அளவே உள்ள சிறுசெடி ஒன்று என் முன்னால் நின்று கொண்டிருக்கிறது. காலையில் இருந்தே அதை பார்த்து கொண்டிருக்கிறேன் மெலிந்த உடல். இரண்டே இலைகள்.பூக்கள் இல்லை. செடி தனியே அசைந்து கொண்டிருக்கிறது. சிறுசெடி தான் ஆனாலும் முழுமையாக ....
  • மலை தோன்றுகிறது
    மாபெரும் மலையின் முன்னால் அமர்ந்திருக்கிறேன். நான் தங்கியுள்ள வீடு அரைவட்டமாக மலைசூழ உள்ளது. இது ஒரு பண்ணை வீடு. பொதிகை மலையின் இடுப்பில் அமர்ந்திருப்பது போன்றிருக்கிறது.மேகங்கள் புகை செல்வது போல நிதானமாக அதிக வேகமின்றி ....
  • அறிவிப்பு
    திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் தமிழ்துறை சார்பில் வெகுசனப்பண்பாடும் இலக்கியமும் என்ற இரண்டு நாள் கருத்தரங்கு நடைபெறுகிறது. தமிழ்துறைத் தலைவர் முனைவர் அ. ராமசாமி இந்த கருத்திரங்கினை நடத்துகிறார். பிப்ரவரி ....
  • Jeyamohan
  • புத்தரின் வரலாற்றில் சில கேள்விகள்
    என் மேஜையில் சில நூல்கள் இப்போது உள்ளன. ஏசுகிறிஸ்துவைப்பற்றிய சமீபத்திய ஆய்வுகள். Michael Baigent, Richard Leigh, and Henry Lincoln. எழுதிய The Holy Blood and the Holy Grail என்ற நூலை கஷ்டபட்டு வாசித்து முடித்து பெருமூச்சு விட்டேன். இந்த நூலை எப்படி புரிந்துகொள்வது. இதில் கடுமையான ஆராய்ச்சி உள்ளது. ஏசுவின் வரலாற்றைப்பற்றி பல்வேறு ஞானவாத கிறித்தவ நூல்களை அடிப்படையாகக் கொண்டு ஊகித்து எழுதப்பட்டது இது. ஏறத்தாழ இதே தலைப்பிலான இன்னும் இரு [...]
  • இரவு 10
    விண்மீன்குமிழிகள் மிதக்கும் நதி இந்த இரவு குறையாத கடலில் இருந்து நிறையாத கடல் நோக்கி ஒழுகிச்செல்கிறது. மௌனமாக நுரையில்லாமல்     நான் வாசலில் நின்றதைக் கண்டு நீலிமா அனிச்சையாக கால்வாசி எழுந்துவிட்டாள். முகம் மகிழ்ச்சியில் விரிய உதடுகள் எதையோ சொல்லவருபவை போல லேசாக பிளக்க வெண்பற்கள் உள்ளே செவ்விளக்கொளியில் தெரிய அவள் கணித்திரையில் கிரா·பிக்ஸ் உயிர்கொண்டு சற்றே அசையும் செவ்வியல் ஓவியம்போல் இருந்தாள். நான் என்னைத் திரட்டிக்கொண்டு ”ஐயம் ஸாரி..” என்றேன். மேனன் ”கமான்” என்றார் நான் சென்று நாற்காலியில் நீலிமாவுக்கு நேர் எதிராக அமர்ந்துகொண்டேன். நீலிமாவின் கன்னங்கள் திட்டுத்திட்டாகச் [...]
  • விமரிசகனின் தடுமாற்றங்கள்
    எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு. தாங்கள் தாங்கள் முக்கிய எழுத்தாளர்களாக சிங்கையில் இந்திரஜித்தையும் மலேசியாவில் பாலமுருகனையும் குறிப்பிட்டீர்கள். என்ன சார் இது. எனக்கு தெரிந்த தரம் உங்களுக்குத் தெரியவில்லையா? இந்திரஜித் ஒரு தமாஸ் எழுத்தாளர் என தெரியவில்லையா? அது கிடக்கட்டும் போங்கள்.பாலமுருகன் பின் நவீனத்துவம் என தனக்குத்தெரியாத விசயங்களை புளோக்கில் உளறிக்கொட்டுவதை நீங்கள் படிப்பதில்லையா?
  • இரவு 9
    மரநிழல்கள் நடுவே பீய்ய்ச்சியிருந்த ஒளி சுண்ணாம்புநீரை வீசி வீசிக் கொட்டியது போலிருந்தது. கீழே கிடந்த காய்ந்த தென்னையோலைகள் சாம்பல்நிறமாக, செத்து மட்கிய கால்நடைகளின் விலா எலும்புகள் போலக் கண்களை உறுத்தின.
  • காமன் வுமன்
    நண்பர் ஒருவர் இந்த இணைப்பை அனுப்பி வைத்திருந்தார். எளிமையான நகைச்சுவை. நடுத்தரவர்க்கத்து வாழ்க்கையைப்பற்றிய முதல்தள மனப்பதிவில் இருந்து உருவாகும் இத்தகைய சித்திரங்களுக்கு எப்போதும் ஒரு சுவாரசியம் உண்டு.
Useful Tamil Sites Go to Top of the Page

© 2009 NRISpot.com | All Rights Reserved. | Disclaimer