Indian Time 
Home | Tell A Friend! | Feedback | Blog | About us
செய்திகள் Go to Top of the Page
  • Dinamalar
  • மின்கட்டண உயர்வு அறிவிப்பு இன்று வெளியாகிறது : நாளை முதல் தமிழகத்தில் புதிய கட்டணம் அமல்?
    தமிழகத்தில் மின்கட்டண உயர்வு தொடர்பாக, மின்சார வாரியம் விண்ணப்பித்துள்ள மனு மீதான கருத்துக் கேட்பை தொடர்ந்து, புதிய மின் கட்டண ஆணையை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இன்று வெளியிடுகிறது. புதிய மின் கட்டண ஆணையில், கட்டண உயர்வு தொடர்பான விவரங்கள் அறிவிக்கப்படவுள்ளன. இந்த கட்டண உயர்வு, நாளை (1ம் தேதி) முதல் அமலுக்கு வரும் எனக் கூறப்படுகிறது. தமிழகத்தில் தற்போது மின் இணைப்பு பெற்றுள்ள இரண்டு கோடியே ஐந்து லட்சத்து 16 ஆயிரம் மின் இணைப்புகள் உள்ளன. இதில், ஒரு கோடியே 38 லட்சம் பேர், வீடுகளுக்கு இணைப்பு பெற்றுள்ளனர். தமிழகத்தில் கடந்த 2003 மார்ச் மாதம் 15ம் தேதி ...
  • தடை செய்யப்பட்ட பவளப்பாறைகள் ராமர் கல் என கூறி விற்பனை
    ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் மடம், சிறு கோயில்களில், தடை செய்யப்பட்ட பவளப்பாறைகளை, ராமர் கல் என கூறி 500, 1000 ரூபாய்க்கு விற்பனைசெய்வது தொடர்கிறது. மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் பலவகை பவளப்பாறைகள் உள்ளன. கடலில் சாக்கடை, ரசாயனக்கழிவு, வெட்டியெடுப்பது, தடை வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பது, பாசி வளர்ப்பது போன்ற காரணங்களால் அழிந்து வரும் பவளப்பாறைகளை பாதுகாக்க, அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. பவளப்பாறைகளை வெட்டியெடுப்பது, வைத்திருப்பது சட்டவிரோத செயலாக அறிவிக்கப்பட்டு தண்டனைகளும் வழங்கப்பட்டு வரும் நிலையில், ...
  • காமன்வெல்த் விளையாட்டு ஊழல் : சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவு
    புதுடில்லி : டில்லி காமன்வெல்த் விளையாட்டு தொடர்பான பல்வேறு முறைகேடுகள் அம்பலமாகியுள்ளன. தரமில்லாத மைதானங்கள் கட்டப்பட்டுள்ளது, "டெண்டரில்' திருத்தம் மற்றும் கோடிக்கணக்கில் ஊழல் நடந்திருப்பதை மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் கண்டுபிடித்துள்ளது. ஒரு "டெண்டரில்' நடந்த மோசடி பற்றி விசாரிக்கும்படி சி.பி.ஐ.,க்கு பரிந்துரை செய்துள்ளது. டில்லியில் வரும் அக்டோபரில் (3-14) காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடக்க உள்ளது. இதற்கான பயிற்சி அரங்கம், நீச்சல் மையம், தடகள பாதை அமைப்பது உள்ளிட்ட 16 திட்டங்களில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது பற்றி ...
  • ம.தி.மு.க., - பா.ம.க.,வுக்கு மாநில கட்சி அங்கீகாரம் ரத்து
    புதுடில்லி : புதுச்சேரியில் பா.ம.க.,வும், தமிழகத்தில் ம.தி.மு.க.,வும் மாநில கட்சி அந்தஸ்தை இழந்துள்ளன. லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், தேசிய கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. ஒரு கட்சியின் மாநில மற்றும் தேசிய கட்சி அந்தஸ்து தொடர வேண்டும் எனில், அந்தக் கட்சி முந்தைய லோக்சபா அல்லது சட்டசபை தேர்தலில் குறைந்தபட்சம் 6 சதவீத ஓட்டுகளைப் பெற்றிருக்க வேண்டும்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் ம.தி.மு.க.,வும், புதுச்சேரியில் பா.ம.க.,வும் 6 சதவீத ஓட்டுக்களைப் பெறவில்லை. அதனால், உங்களின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என, கேட்டு தேர்தல் கமிஷன் இந்த ...
  • அரசியலில் நுழைய மாட்டேன்: நரேஷ் குப்தா
    சென்னை : ""நான் ஒரு சாதாரண ஆள்; அரசியலில் நுழையும் எண்ணம் எனக்கு இல்லை,'' என இன்று ஓய்வு பெற இருக்கும் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்தார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றி வந்த நரேஷ் குப்தா இன்று ஓய்வு பெறுகிறார். புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக, நிதித்துறை செயலர் பிரவீன்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். நரேஷ் குப்தா, தலைமைச் செயலகத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வாக்காளர் பட்டியலில் பொதுமக்கள் தங்களது பெயர்களை நீக்கவும், சேர்க்கவும் கடந்த 26ம் தேதி வரை 31 லட்சத்து 12 ஆயிரத்து 665 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவை முதலில், ...
  • DinaThanthi
  • இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னாவுக்கு `கேல் ரத்னா' விருது - தினத் தந்தி
    தினத் தந்திஇந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னாவுக்கு `கேல் ரத்னா' விருதுதினத் தந்திஇந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் கேல்ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாட்டில் விளையாட்டுத்துறையில் வழங்கப்படும் மிகஉயரிய, கவுரவமிக்க விருதான ...மேலும் பல »
  • இந்தியா-இலங்கை 2-வது டெஸ்ட் `டிரா'வில் முடிந்தது - தினத் தந்தி
    தினத் தந்திஇந்தியா-இலங்கை 2-வது டெஸ்ட் `டிரா'வில் முடிந்ததுதினத் தந்திகொழும்பில் நடந்த இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி எதிர்பார்த்தது போலவே `டிரா'வில் முடிந்தது. இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் ...டெஸ்ட் போட்டியை ஒரு நாளுக்கு முன்பே முடித்திருக்கலாம் - டோனிதினத் தந்திஇந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இலங்கை அணி 642 ரன்கள் குவித்து ...தினத் தந்திமேலும் 41 செய்திகள் »
  • பாகிஸ்தான் விக்கெட்டுகள் சரிவு - தினத் தந்தி
    தினமணிபாகிஸ்தான் விக்கெட்டுகள் சரிவுதினத் தந்திஇங்கிலாந்து-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையே முதலாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 354 ரன்களுக்கு ஆட்டம் ...பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் சரிவில் இருந்து மீண்டது ...தினத் தந்திமேலும் 6 செய்திகள் »
  • அரசியல் நோக்கத்துடன் சி.பி.ஐ. அமைப்பை பயன் படுத்தும் முயற்சி ... - தினத் தந்தி
    தினமணிஅரசியல் நோக்கத்துடன் சி.பி.ஐ. அமைப்பை பயன் படுத்தும் முயற்சி ...தினத் தந்திசி.பி.ஐ. அமைப்பை பயன் படுத்தும் முயற்சி வெற்றி பெறாது அரசியல் காரணங்களுக்காக சி.பி.ஐ. அமைப்பை பயன்படுத்தும் முயற்சிகள் வெற்றி பெறாது என குஜராத் முதல்-மந்திரி நரேந்திர ...போலி என்கவுண்ட்டர் வழக்கு குஜராத் முதல்-மந்திரி நரேந்திர ...தினத் தந்திமேலும் 26 செய்திகள் »
  • சொத்து குவிப்பு வழக்கு: ஜெயலலிதா மனு மீது 2-ந் தேதி விசாரணை - தினத் தந்தி
    தினமணிசொத்து குவிப்பு வழக்கு: ஜெயலலிதா மனு மீது 2-ந் தேதி விசாரணைதினத் தந்திஅ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடந்து வருகிறது. சாட்சிகளிடம் மறுவிசாரணை 6-ந் தேதி தொடங்குகிறது. ...சொத்து குவிப்பு வழக்கு: கர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதா மனுதினத் தந்திமேலும் 8 செய்திகள் »
தமிழக செய்திகள் Go to Top of the Page
சினிமா Go to Top of the Page
  • ThatsTamil
  • மீனா கர்ப்பமா?
    நடிகை மீனா புதிய படங்களையும், டிவி தொடர்களையும் ஒப்புக்கொள்ள மறுக்கிறாராம். எதுவாக இருந்தாலும் ஒரு வருடத்திற்குப் பிறகு பார்க்கலாம் என்று கூறுகிறாராம். இதை வைத்து அவர் கர்ப்பமாக இருக்கலாமோ என்று திரையுலகில் பேசிக் கொள்கிறார்கள்.மீனா வயதையொத்த பல நடிகைகளுக்கும், நடிகர்களுக்கும் திருமணமாகி பிள்ளை குட்டிகளுடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில் கட்டக் கடைசியாக மீனாவுக்குக் கல்யாணம் நடந்தது.பெங்களூர்
  • ஆசின் நடித்த படங்களை புறக்கணிப்போம்-உலகத் தமிழ் அமைப்புகள் அறிவிப்பு
    வாஷிங்டன்: இலங்கைக்கு எந்த நடிகர், நடிகையாவது சென்றால் அவர்களின் படங்களை உலகெங்கும் வாழும் தமிழர்கள் புறக்கணிப்பார்கள். அதேபோல ஆசின் நடித்த படங்களையும் உலகத் தமிழர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர் என்று அமெரிக்காவில் செயல்பட்டு வரும் உலகத்தமிழ் அமைப்பு மற்றும் வட அமெரிக்க தமிழ் சங்க பேரவை ஆகியவை எச்சரித்துள்ளன.உலகத் தமிழ் அமைப்பின் தலைவர்
  • மன்னிப்பு கேட்க என்ன தவறு செய்தேன்? தடை விதித்தால் விதிக்கட்டும்-ஆசின்
    ஆளாளுக்கு பத்திரிகை வாயிலாக ஒரு கருத்தை சொல்கிறார்கள். தமிழ் படத்தில் நடிக்க கூடாது என்று நடிகர் சங்கம் தடை விதித்தால், தமிழ் படத்தில் நடிக்க மாட்டேன். நடிகர் சங்கத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக கடிதம் வரும்போது நேரில் வந்து விளக்கம் அளிப்பேன் என்று படு தில்லாக பேசியுள்ளார் நடிகை ஆசின்.இலங்கைக்கு படப்பிடிப்புக்காக சென்ற ஆசின் தற்போது அதுதொடர்பான சர்ச்சையில்
  • களஞ்சியம் 'கன்ட்ரோலில்' அஞ்சலி!
    இயக்குநர் மு.களஞ்சியத்தின் நான்கு படங்களில் அஞ்சலி ஹீரோயினாக புக் ஆகியிருக்கிறாராம்.கற்றது தமிழ்தான் அஞ்சலி நடித்து வெளியான முதல் படம். அதில் அவருக்கு நல்ல நடிகை என்ற அறிமுகம் கிடைத்தது. ஆனால் அங்காடித் தெரு அவரை ஒரு ஸ்டார் நடிகையாக்கியது.இப்படி இரு படங்களில் அஞ்சலிக்குப் பெயர் கிடைத்தாலும் அவர் முதலில் குட்டுப்பட்டது இயக்குநர் களஞ்சியத்தின் மோதிரக் கையால்தான். கற்றது
  • திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி!
    அகம் புறம் படத்தில் மீனாட்சி கவர்ச்சிகரமாக நடித்துள்ளாராம். ஆனால் இந்தக் கவர்ச்சி காட்சிகள் திணிக்கப்படவில்லை என்கிறார் இயக்குநர் திருமலை.தீ நகர் படத்தை இயக்கியவர்தான் திருமலை. இப்போது அகம் புறம் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். நாயகனாக ஷாமும், நாயகியாக மீனாட்சியும் நடிக்கின்றனர்.ஆக்ஷன் பரபரப்புடன், கவர்ச்சிக் கலகலப்பும் நீக்கமற நிறைந்திருக்கிறதாம் படத்தில். மீனாட்சி இப்படத்திலும் கவர்ச்சிகரமாக நடித்துள்ளாராம். வித்தியாசமான
  • Dinamani
  • மங்காத்தா உள்ளே - வெளியே
    ஃபார்முலா ரேஸýக்கு "பை பை' சொல்லி சினிமா ரேஸýக்கு வந்து விட்டார் அஜித். 50-வது படமாக "மங்காத்தா உள்ளே - வெளியே' வெங்கட் பிரபு இயக்..
  • விருதகிரி
    பாங்காக், ஹைதராபாத், மலேசியா என ஷூட்டிங்கை முடித்து இறுதிக்கட்டத்தை பூர்த்தி செய்ய சென்னை வந்திருக்கிறது விஜயகாந்தின் "விருதகிரி' ..
  • பூக்கடை
    "பூக்கடை' என்ற பெயரில் தன் அடுத்த படைப்புக்கு ரெடியாகி விட்டார் மணிரத்னம். பிரமாண்டத்துக்கு கொஞ்சம் கூட இடம் கொடுக்காமல் கதை உருவா..
  • டெலி சிப்ஸ்
    தேசிய விருதுக்குப் பின் சினிமா பரபரப்புகளை தள்ளி டி.வி. ரியாலிட்டி ஷோக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் பிரியங்கா சோப்ராவ..
  • அக்டோபர் 23-ல் இயக்குநர் சங்க ஆண்டு விழா
    சென்னை, ஜூலை 30: தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 40-வது ஆண்டு விழா, அக்டோபர் 23-ம் தேதி சென்னையில் கொண்டாடப்படுகிறது.
விமர்சனம் Go to Top of the Page
  • ThatsTamil
  • ராவணன்-பட விமர்சனம்
    நடிகர்கள்: விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிருத்வி ராஜ், கார்த்திக், பிரபு, ப்ரியாமணி, ரஞ்சிதாவசனம்: சுஹாசினிஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன்இசை: ஏ.ஆர்.ரஹ்மான்இயக்கம்: மணிரத்னம்தயாரிப்பு: மெட்ராஸ் டாக்கீஸ்-பிக் பிக்சர்ஸ்பிஆர்ஓ: நிகில் முருகன்பொதுவாகவே கதைக்காக ரொம்ப மெனக்கெடாத மணிரத்னம், இந்த முறை வால்மீகி- கம்பரின் ராமாயணம், சமகால ராபின்ஹுட்டான சந்தனக் காட்டு வீரப்பன் கதை என கலந்து கொடுத்துள்ள 'வீரப்பாயணம்', இந்த ராவணன்!.தமிழ்...
  • பெண் சிங்கம்- பட விமர்சனம்
    நடிப்பு: மீரா ஜாஸ்மின், உதய் கிரண், ரிச்சர்ட், ரோகிணி, ராதாரவி, விவேக், வாகை சந்திரசேகர்கதை, வசனம்: முதல்வர் கருணாநிதிஇசை: தேவாஒளிப்பதிவு: விஜய் ராகவ்இயக்கம்: பாலி ஸ்ரீரங்கம்தயாரிப்பு: ஆறுமுகனேரி எஸ்பி முருகேசன் (நந்தினி ஆர்ட்ஸ்)மக்கள் தொடர்பு: நிகில் முருகன்வயது ஏற ஏற பொதுவாக மனிதர்கள் முடங்கிப் போவார்கள் என்பது நடைமுறையில் நாம் பார்ப்பது..
  • சிங்கம் பட விமர்சனம்
    நடிகர்கள் - சூர்யா, அனுஷ்கா, பிரகாஷ்ராஜ், விவேக்இசை- தேவி ஸ்ரீ பிரசாத்ஒளிப்..
  • குட்டிப் பிசாசு- பட விமர்சனம்
    நடிகர்கள்: சங்கீதா, பேபி கீர்த்திகா, கஞ்சா கருப்பு, டெல்லி கணேஷ், ரியாஸ் கான்இசை: தேவாஇயக்கம், தயாரிப்பு: ராம நாராயணன்சுமை, சிவப்பு மல்லி என்று முன்னொரு காலத்தில் புரட்சி பேசியவர்தான் என்றாலும், 'ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம்..
  • சுறா- பட விமர்சனம்
    நடிப்பு: விஜய், தமன்னா, வடிவேலு, தேவ் கில்இசை: மணிஷர்மாஒளிப்பதிவு: என்கே ஏகாம்பரம், எம்எஸ் பிரபுதயாரிப்பு: சங்கிலி முருகன்இயக்கம்: எஸ்பி ராஜ்குமார்எப்படியாப்பட்ட பெரிய நடிகரும், 'இது மக்களுக்குப் பிடிக்குமா..
  • Maalaimalar
  • சால்ட்
    அமெரிக்க சி.ஐ.ஏ.யில் உயர் அதிகாரியாக இருப்பவள் எல்வின் சால்ட். தேச பாதுகாப்புக்காக சத்திய பிரமாணம் எடுத்து விசுவாசமாக பணியாற்றுகிறாள். ரஷ்யாவில் இருந்து உள வாளிகள் அமெரிக்காவில் ஊடுருவியுள்ளனர் என்றும் அந்த உளவாளிகளில் ஒருத்தி எல்வின் சால்ட் என்றும் அதிர்ச்சி தகவலை சி.ஐ.ஏ.யிடம் சிக்கிய ரஷ்ய ஏஜென்ட் ஒருவன் வெளியிடுகிறான். நியூயார்க் வந்துள்ள ரஷ்ய அதிபரை கொல்வதே அவள் திட்டம் என்றும் கூறுகிறான்.
  • பொள்ளாச்சி மாப்ளே
    பொள்ளாச்சி சந்தையில் தில்லு முல்லு செய்து அன்றாட வாழ்வைநகர்த்து பவர்கள் சத்யராஜ், கவுண்ட மணி. அதே சந்தையில் வியாபாரிகளிடம் பிக்பாக் கெட் அடிக்கிறார் சூசன். வாரிசு இல்லாத பெரும் பண்ணையார் விணுசக்கரவர்த்திக்கு சத்யராஜை வளர்ப்பு மகனாக்கி சொத்துக்களை அடிக்க வியூகம் வகுக்கிறார் ஜோதிடர் டி.பி.கஜேந்திரன், சத்யராஜ் வளர்ப்பு மகனானதும் அவருக்கு சூசனை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடக்கிறது.
  • விருந்தாளி
    வட்டிக்கு பணம் கொடுப்பவர் ஈஸ்வர். அதே ஊரில் தபால் காரராக இருக்கும் பாலாசிங் மகள் தியானாவுக்கும், ஈஸ்வருக்கும் மோதல் ஏற்பட்டு காதலாக மலர்கிறது. அதே கிராமத்துக்கு போலீஸ் அதிகாரியாக வரும் சேரன் ராஜூம், தியானாவை விரும்புகிறார்.
  • அந்தரங்கம்
    சிவப்பு விளக்கு பகுதி ஏஜெண்டாக இருக்கும் ரமேஷ், அப்பாவியான மோகனாவை காதலிப்பது போல் நடித்து வலையில் விழவைக்கிறான். திருமணம் செய்வதாக ஏமாற்றி விபசார விடுதி நடத்தும் சரசாவிடம் விற்கிறான். அங்கிருந்து தப்பிக்க போராடுகிறாள். “எய்ட்ஸ்” இருப்பதாக சொல்லி கற்பை காப்பாற்றுகிறாள்.
  • தி லாஸ்ட் ஏர்பென்டர்
    ஹாலிவுட்டின் அதிரடி ஆக்ஷன் படம். தீய சக்திகளுக்கும் தெய்வ சக்திகளுக்கும் நடக்கும் யுத்தமே கதை. நில நடுக்கம், சுனாமி, புயல் என இயற்கை சீற்றங்களை ஏற்படுத்தி உலகை அழிக்க தீய சக்திகள் முயல்கின்றன.
  • WebDunia
  • ராவண‌ன் - விமர்சனம்
    தளபதி படத்தில் மகாபாரத கதையை எடுத்துக் கொண்ட மணிரத்னம் இந்தமுறை எடுத்திருப்பது ராமாயணத்தை.
  • கற்றது களவு
    கண்ணுக்கு கண் மாதி‌ரி களவுக்கு களவு. ஏமாற்றப்பட்ட ஒருவன் இந்த சமூகத்தை ஏமாற்றத் துணிவதுதான் கதை. இந்த ஒன் லைனுக்குள் சுவாரஸியம் எனும் ஏர் ஜெட் என்‌ஜினை வைக்க முயன்றிருக்கிறார் இயக்குனர். முதலில் ஜோராக ஓடும் என்‌ஜின் பல இடங்களில் உதறுகிறது. ராமேஸ்வரத்தில் மாலை மாற்றிக் கொள்ளும் கிருஷ்ணா, விஜயலட்சுமி ஜோடியை டெல்லி போலீஸ் துரத்துகிறது. உயிரை கையில் பிடித்து ஓடும் அவர்களை காப்பாற்றுகிறார் சம்பத். அவர் யார் என்றால் உள்ளூர் போலீஸ். அட, நல்லாயிருக்கே என்று நிமிர்ந்து உட்காரும் போது கட் பண்ணி பிளாஷ்பேக்குக்கு போகிறார்கள். மாணவர் வங்கி என்று ஒரு புதிய திட்டத்தை கண்டுபிடிக்கிறார் கிருஷ்ணா. இதனை அவர் வங்கி அதிகா‌ரி சந்தான பாரதியிடம் சொல்ல, அவரோ அது தனது திட்டம் போல் அறிவித்து பணத்தையும் புகழையும் சுருட்டுகிறார். நியாயம் கேட்கும் கிருஷ்ணாவுக்கு கிடைப்பது நித்திய அடி.
  • சிங்கம்
    ஹ‌ரியின் மற்றுமொரு கள்ளன் போலீஸ் விளையாட்டு. வெள்ளை உடை வில்லன், டாடா சுமோ துரத்தல், பன்ச் டயலாக் ஹீரோ என்று பார்த்து ரணமாகிய ஃபார்முலா என்றாலும் இரண்டரை மணி நேரம் ரசிகர்களை சீட்டில் உட்கார வைப்பது சிங்கத்தின் ஸ்பெஷாலிட்டி. நல்லூர் கிராமத்து சப் இன்ஸ்பெக்டர் சூர்யா. மளிகை கடை வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறவரை காக்கி போட வைக்கிறது அப்பா ராதாரவியின் ஆசை. கொலை வழக்கில் சிக்கும் சென்னை தாதா பிரகாஷ்ரா‌ஜ் நல்லூர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட வேண்டும் என்று கோர்ட் உத்தரவிடுகிறது. பிரகாஷ்ரா‌ஜ் கையெழுத்துப் போட பினாமி ஒருவரை ஏற்பாடு செய்ய சூர்யா அதை மறுக்க தொடங்குகிறது ஆடு புலி ஆட்டம். சூர்யா இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று சென்னை வருகிறார். வந்த பிறகுதான் தெ‌ரிகிறது இந்த பதவி உயர்வும் மாற்றலும் பிரகாஷ்ரா‌ஜின் கைங்கர்யம் என்று. அப்புறமென்ன... வில்லன் சவால் விட, ஹீரோ சாகஸம் செய்ய ரணகளத்துடன் கிளைமாக்ஸ்.
  • குரு சிஷ்யன்
    ரசிகர்களின் ஆரோக்கியமான ரசனையை வளர்த்துக் கொள்வது போல படங்கள் எடுப்பது ஒருவகை. மலிவான ரசனையை நம்பி அதற்கு தீனி போட்டு கல்லாவை நிரப்ப முயற்சிப்பது இன்னொரு வகை. ஷக்தி சிதம்பரத்தின் குரு சிஷ்யன் இரண்டாவது வகையைச் சேர்ந்தது. இப்படிதான் படம் எடுக்கப் போறோம் என்பதில் உறுதியாக இருந்ததால் பச்சை வசனங்கள், நீல காட்சிகள், மஞ்சள் அவயங்கள் என கலர் கலராக நாறடிக்கிறார்கள். சத்யராஜும், சரண்யாவும் கணவன் மனைவி. ஆனால் மனைவியையும் அவரது குடும்பத்தையும் ஒருவேளை கஞ்சி குடிக்ககூட விடாமல் துரத்தி துரத்தி அடிக்கிறார் சத்யரா‌ஜ். இதற்கொரு பிளாஷ்பேக்கும் இருக்கிறது.
  • இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்
    28 வருடங்களுக்குப் பிறகு தமிழில் வந்திருக்கும் கௌபாய் படம். ஆஹா என்று கொண்டாடவும் முடியாத, அடச்சே என்று ஒதுக்கவும் முடியாத மிடில் கிளாஸை சேர்ந்தவன் சிம்புதேவனின் இந்த கௌபாய். ஹீரோவோட ஊர் ஜெய்சங்கர்புரம். இந்த ஜெய்சங்கர் வேறு யாருமில்லை, நடிகர் ஜெய்சங்கரேதான். நிறைய கௌபாய் படங்களில் நடித்தவர் என்பதால் ஊருக்கு நடுவில் ஒரு சிலையும் வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு வில்லன் இரும்புக்கோட்டையை ஆளும் கிழக்குக்கட்டை. ஹாலிவுட்டில் கௌபாய் படங்களில் தூள் கிளப்பிய கிளி‌ண்ட் ‘ஈஸ்ட்வுட்’டின் தமிழ்ப்படுத்துதல்தான் கிழக்குக்கட்டை. வில்லன் அல்லவா? வில்லாதி வில்லன் நமது அசோகனின் சிலையை கிழக்குக் கோட்டையில் நிறுவியிருக்கிறார்கள். ஹீரோவுக்கும், வில்லனுக்கும் இப்படி தமிழ் சினிமாவை வைத்தே ஒரு பேக்ராப்பை உருவாக்கியிருக்கும் சிம்புதேவனின் கற்பனைக்கு ஒரு கைகுலுக்கல். கதையும் பெ‌ரிதாக பழுதில்லை.
கிசுகிசு Go to Top of the Page
  • Dinamalar
  • நான் மகான் அல்ல ரிலீசுக்காக காத்திருக்கும் கார்த்தி
    இளம் பெண்களின் மனம் கவர்ந்த ஹீரோவாக கோலிவுட்டில் வலம் வரும் நடிகர் கார்த்தி, தனது நான் மகான் அல்ல படத்தின் ரிலீசை மிக ஆர்வமாக எதிர்பார்த்து கொண்டிருக்கிறார். கடந்த வாரம் வெளியிடப்பட்ட இப்படத்தின் பாடல்கள் தற்போது விற்பனையில் டாப் லிஸ்ட்டை எட்டி உள்ளது. நான் மகான் அல்ல படத்தின் பாடல்களுக்கு யுவன்...
  • ஹாரிஸ் பக்கம் திரும்புகிறது ஷங்கரின் பார்வை
    இந்தியில் சூப்பர் ஹிட்டாக ஓடி வசூலை அள்ளிய 3 இடியட்ஸ் படம் தற்போது தமிழில் ரீமே செய்யப்பட உள்ளது. இந்த படத்தை டைரக்டர் ஷங்கர் இயக்க போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். தற்போது இப்படத்திற்கான வேலைகளில் ஷங்கர் இறங்கி உள்ளார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் குறித்த ஆலோசனை இன்னும்...
  • மிஷ்கினை டார்ச்சர் செய்யும் மும்பை நடிகை
    இனி மும்பை நடிகைகளை அறிமுகம் செய்வதில்லை என்ற முடிவுக்கே வந்து விட்டாராம் இயக்குனர் மிஷ்கின். காரணம், யுத்தம் செய் படத்தில் தீபாஷா எனும் பெயரிஙல் நடித்து வரும் மும்பை முகம்தான்!.தீபாஷா, சூட்டிங் ஸ்பாட்டில் பண்ணும் டார்ச்சர் சொல்லி மாளாது... எனும் அளவில் இருக்கிறதாம். மூன்று...
  • வசூலை குவிக்கும் கட்டா மிட்டா! உற்சாகத்தில் த்ரிஷா
    கோலிவுட்டில் வெற்றிக் கொடி நாட்டிய த்ரிஷா, கட்டாமிட்டா படத்தின் மூலம் பாலிவுட்டில் நுழைந்தார். முதல் படத்திலேயே அம்மணி வெற்றி நாயகியாகி விட்டார். தன்னை தமிழில் நாயகியாக அறிமுகப்படுத்திய டைரக்டர் ப்ரியதர்ஷன் கேட்டுக் கொண்டதின் பேரில் இந்தியில் நடிக்க சம்மதித்தார் த்ரிஷா. கட்டா மிட்டா படத்தில்...
  • நடிகர் பிரஜின் பேட்டி
    ஒரு காலத்தில் இரவு 10 மணி ஆனாலே இளைஞர்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டவர் நடிகர் பிரஜின். சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தபோது, இவரது நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களில் நூற்றுக்கு நூறு சதவிதம் பெண்களாகத்தான் இருப்பார்கள். போனில் பேசும் பெண்கள் கொஞ்சிக் குலாவி பேசுவதைப் ஏக்கப்பார்வை...
  • WebDunia
  • யோசனையில் சேனாதிபதி
    இடி விழுந்தவன் தலையில் பனம் பழம் விழுந்த கதையாக தொடர் தோல்வியில் இருக்கும் சேனாதிபதிக்கு புதிய படத்திலும் சிக்கல். மலபார்தான் இவரது புதிய படத்தில் நாயகி. மலபார் நடித்தப் படத்தை புறக்கணிப்போம் என தமிழ் உணர்வாளர்கள் முண்டாதட்டுவதால் கலக்கத்தில் இருக்கிறது சேனாதிபதி தரப்பு. பெ‌ரிய இடத்துப் பிள்ளைகள் படத்தை வாங்கினால் பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம் என அந்த ரூட்டில் காய் நகர்த்தத் தொடங்கியிருக்கிறார்களாம்.
  • காற்றில் பறந்த விதிமுறை
    பத்தி‌ரிகைகளில் விளம்பரம் கொடுப்பதென்றால் கால் பக்கத்துக்கு மிகக்கூடாது என விதிமுறை இருக்கிறது. இதை மீறி உச்சத்தின் படத்துக்கு பல பக்கங்களுக்கு விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள். இந்த விளம்பர அறிவிப்பு வந்த உடனேயே விதி போட்ட சங்கத்தில் விவாதம் தொடங்கியிருக்கிறது. பெ‌ரிய இடத்து விவகாரம் என்பதால் விஷயம் வெளியே வராது என்பது மட்டும் உறுதி.
  • இயக்கத்தின் கண்டிப்பு
    முந்தையப் படங்களின் ஒன் லைனை ஹாலிவுட் படங்களிலிருந்து புத்திசாலித்தனமாக உருவி படமெடுத்த மெம‌ரி லாஸ் இயக்குன‌ரின் புதிய படம் சமீபத்தில் வெளியான ஹாலிவுட் படத்தின் காப்பி என சிலர் கிளப்பிவிட்டனர். இயக்குனர் சொன்ன அவுட்லைனும் இந்த ஹாலிவுட் படத்தின் கதையும் பொருந்திப் போனதால் எழுந்த வதந்தி இது. இதில் கடுப்பான இயக்கம் படம் முடியும்வரை படத்தின் கதையை மட்டுமல்ல, அவுட்லைனைகூட லீக் செய்யக் கூடாது என கறார் கண்டிஷன் போட்டிருக்கிறாராம்.
  • இறங்கி வந்த தாரா
    தமிழ், தெலுங்கில் உச்சத்தில் இருந்த நேரம் தாய் மொழியான மலையாளத்தை திரும்பிக்கூட பார்க்கவில்லை தாரா நடிகை. இப்போது இரு இடங்களிலும் பிசினஸ் டல். இதனால் தாய் மொழியில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார். மலையாளத்‌தில் வித்யாபாலன் நடிக்க மறுத்த படத்தில் தாராதான் வேஷம் கட்டுகிறாராம். தாய் மண்ணே வணக்கம்?
  • சின்னத்திரையில் சினேகம்?
    இளைய புன்னகை நடிகையை சின்னத்திரைக்கு கொண்டுவர பிரபல இந்தி நிறுவனம் ஒன்று முயன்று வருகிறது. விரைவில் ஒளிபரப்பயிருக்கும் புதிய சானலுக்காகவாம் இந்த முயற்சி. பெ‌ரிய திரையில் உச்சத்தில் இருக்கும் அமிதாப், சல்மான்கான் எல்லாம் சின்னத்திரைக்கு வரவில்லையா என்று விளக்கம் கூறி நடிகையை வளைக்க முயல்கிறார்கள். வளைவாரா புன்னகை?
விளையாட்டு Go to Top of the Page
  • Malaimalar
  • ஐ.பி.எல். கிரிக்கெட்: கொச்சி அணி பங்குகளை சுனந்தா விற்றுள்ளார்
    ஐ.பி.எல். 20-20 ஓவர் கிரிக்கெட் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் அடுத்த ஆண்டு முதல் கூடுதலாக 2 அணிகள் பங்கேற்கின்றன. புனே, கொச்சி அணிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. புனே அணியை சகாரா நிறுவனமும், கொச்சி அணியை ரெண்டஸ்வாஸ் நிறுவனமும் ஏலத்தில் எடுத்தன. இதில் ரெண்டஸ் வாஸ் நிறுவனத்தில் சுனந்தா புஷ்கருக்கு 18 சதவீத பங்குகள் இருந்தது.
  • அறிமுக டெஸ்டில் சதம் சுரேஷ் ரெய்னாவுக்கு டோனி பாராட்டு
    டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டித்தொடரில் காலேயில் நடந்த முதல் டெஸ்டில் இலங்கை 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொழும்பில் நேற்று முடிந்த 2-வது டெஸ்ட் “டிரா” ஆனது.
  • டெஸ்ட் கிரிக்கெட் வரிசை: இந்தியா தொடர்ந்து முதலிடம்
    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் போட்டியின் அடிப்படையில் நாடுகளின் தரவரிசைப்பட்டியலை வெளியிட்டு உள்ளது. இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் “டிரா” செய்து இருந்த போதும் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்தியா 130 புள்ளிகளை பெற்றுள்ளது. இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்தியா தோற்றாலும் “நம்பர் 1” இடத்துக்கு ஆபத்து இல்லை. முதலில்
  • இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் பாகிஸ்தான் அணி பாலோஆனை தவிர்க்குமா? 9 விக்கெட்டுக்கு 147
    இங்கிலாந்து- பாகிஸ்தான் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் உள்ள டிரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நடை பெற்று வருகிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 354 ரன் குவித்து “ஆல்அவுட்” ஆனது. மார்கன் 130 ரன்னும், காலிங்வுட் 83 ரன்னும் எடுத்தனர். முகமது ஆசிப் 5 விக்கெட்டும், முகமது அமீர் 2 விக்கெட்டும் எடுத்தனர்.
  • இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட்: டிராவில் முடிந்தது
    இந்தியா - இலங்கை இடையே 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 26-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இலங்கை 4 விக்கெட் இழப்புக்கு 642 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்தியா நேற்று ஆட்ட நேர இறுதியில் 9 விக்கெட் இழப்புக்கு 669 ரன்கள் எடுத்து இருந்தது. இஷாந்த் சர்மா 17 ரன்களுடனும், ஒஜா ரன் எடுக்காமலும் இருந்தனர். இன்று இருவரும் நிதானமாக ஆடி ரன் எடுத்தனர். 27 ரன்கள் எடுத்திருந்த போது இஷாந்த்சர்மா அவுட் ஆனார்.
  • Google Sports
  • இந்தியா-இலங்கை 2-வது டெஸ்ட் `டிரா'வில் முடிந்தது - தினத் தந்தி
    தினத் தந்திஇந்தியா-இலங்கை 2-வது டெஸ்ட் `டிரா'வில் முடிந்ததுதினத் தந்திகொழும்பில் நடந்த இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி எதிர்பார்த்தது போலவே `டிரா'வில் முடிந்தது. இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் ...இந்தியா-இலங்கை சமநிலைபிபிசிடிராவில் முடிந்தது இரண்டாவது டெஸ்ட்தினமணிஇந்தியா-இலங்கை 2வது டெஸ்ட் டிராவில் முடிந்ததுதினமலர்தட்ஸ்தமிழ் -தினகரன் -வெப்துனியாமேலும் 41 செய்திகள் »
  • அறிமுக டெஸ்டில் சதம் கண்ட 12-வது இந்திய வீரர் சுரேஷ்ரெய்னா - தினத் தந்தி
    தினத் தந்திஅறிமுக டெஸ்டில் சதம் கண்ட 12-வது இந்திய வீரர் சுரேஷ்ரெய்னாதினத் தந்திகொழும்பில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய வீரர் யுவராஜ்சிங் உடல்நலம் சரியில்லாததால் விலகியதை தொடர்ந்து சுரேஷ் ரெய்னா களம் கண்டார். ...இரட்டை சதம் அடித்தார் சச்சின் 5 வது 200தினகரன்5-வது முறையாக இரட்டை சதமடித்தார் சச்சின்தினமணிஇந்தியா - இலங்கை 2வது டெஸ்ட் : இந்தியா 669/9தினமலர்தட்ஸ்தமிழ் -வெப்துனியா -மாலை சுடர்மேலும் 34 செய்திகள் »
  • எனக்கு துரோகம் செய்து விட்டனர் மரடோனா புலம்பல் - தினத் தந்தி
    அலைகள்எனக்கு துரோகம் செய்து விட்டனர் மரடோனா புலம்பல்தினத் தந்திதென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் வலுவான அணியாக கருதப்பட்ட அர்ஜென்டினா அணி கால் இறுதியில் 0-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் ...அர்ஜென்டினா கால்பந்து சங்கம்: நம்பிக்கை துரோகம்-மரடோ னாஆறாம்திணைஆர்ஜெண்டினா கால்பந்து அணியின் பயிற்சியாளர் மாரடோனா நீக்கம்தினமணிபயிற்சியாளர் பதவி மரடோனா நீக்கம்தினகரன்தினக்குரல் -தினமலர் -அலைகள்மேலும் 17 செய்திகள் »
  • பேடி ஒரு சர்ச்சைப் பிரியர்: முரளீதரன் கடும் தாக்கு - தினமணி
    தட்ஸ்தமிழ்பேடி ஒரு சர்ச்சைப் பிரியர்: முரளீதரன் கடும் தாக்குதினமணிகொழும்பு, ஜூலை 28: முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் பிஷன் சிங் பேடி சுழற்பந்து வீச்சாளரே இல்லை என்றும் அவர் ஒரு சாதாரண பந்து வீச்சாளர்தான் எனவும் அவர் சர்ச்சைப் பிரியர் ...முரளிதரனுக்கு கண்டனம்மாலை சுடர்பிஷன் சிங் பேடி சாதாரண பவுலர்தான்-முரளிதரன் விமர்சனம்தட்ஸ்தமிழ்முரளிதரன்-கும்ப்ளே இணைந்து சுழற்பந்து பயிற்சி நிலையம் அமைக்க ...தமிழ்வின்வெப்துனியாமேலும் 6 செய்திகள் »
  • பாகிஸ்தான் விக்கெட்டுகள் சரிவு - தினத் தந்தி
    தினமணிபாகிஸ்தான் விக்கெட்டுகள் சரிவுதினத் தந்திஇங்கிலாந்து-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையே முதலாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 354 ரன்களுக்கு ஆட்டம் ...டெஸ்ட்: இங்கிலாந்து 354 ரன்கள் குவித்ததுதினமணிஇங்கிலாந்து பாகிஸ்தான் மோதல்தினகரன்இங்கிலாந்து 354 ஆல் அவுட்தினகரன்தினத் தந்தி -தினமணிமேலும் 6 செய்திகள் »
வணிகம் Go to Top of the Page
  • Google Tamil
  • இந்தியன் வங்கியில் வட்டி விகிதம் உயர்வு - தினமணி
    தட்ஸ்தமிழ்இந்தியன் வங்கியில் வட்டி விகிதம் உயர்வுதினமணிசென்னை, ஜூலை 29: இந்தியன் வங்கி சேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. ரிசர்வ் வங்கியின் காலாண்டு நிதிக் கொள்கை அறிவிப்புக்கு முன்னதாகவே இந்தியன் வங்கியில் ...ரிசர்வ் வங்கி அறிவிப்புக்கு முன்பே டெபாசிட்டுகளுக்கு வட்டி ...தினத் தந்திஇலக்ஷ்மி விலாஸ் வங்கி வட்டி அதிகரிப்புவெப்துனியாவட்டி விகிதம் உயர்வு: ரிசர்வ் வங்கி அறிவிப்புதினமணிதட்ஸ்தமிழ் -தினகரன் -தினமலர்மேலும் 17 செய்திகள் »
  • வங்கதேசம், நேபாளத்துக்கு 3 லட்சம் டன் அரிசி-கோதுமை ஏற்றுமதி - தட்ஸ்தமிழ்
    தினமணிவங்கதேசம், நேபாளத்துக்கு 3 லட்சம் டன் அரிசி-கோதுமை ஏற்றுமதிதட்ஸ்தமிழ்டெல்லி: வங்கதேசம், நேபாளத்துக்கு 3 லட்சம் டன் அரிசி, கோதுமையை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது. நாட்டில் அரிசி, கோதுமை உபரியாக உள்ளதாகவும், மேலும் இந்த ஆண்டு ...உணவுப் பணவீக்கம் 9.67% ஆகக் குறைவுதினமணிஉணவுப் பணவீக்கம் 9.67 சதவீதமாக குறைந்ததுதட்ஸ்தமிழ்உணவுப் பணவீக்கம் 9.67 விழுக்காடாக குறைந்ததுவெப்துனியாமேலும் 4 செய்திகள் »
  • சென்செக்ஸ் 120 புள்ளிகள் சரிந்தது - தினகரன்
    தினமணிசென்செக்ஸ் 120 புள்ளிகள் சரிந்ததுதினகரன்மும்பை : கடைசி ஒரு மணி நேரத்தில் அவசரமாக பங்குகள் அதிகளவில் விற்கப்பட்டதால் சென்செக்ஸ் நேற்று 120 புள்ளிகள் சரிந்தது. லாப, நஷ்டமின்றி நேற்று தொடங்கியது சென்செக்ஸ். ...சென்செக்ஸ் 57 புள்ளிகள் உயர்வுவெப்துனியாசென்செக்ஸ் 120 புள்ளிகள் சரிவுதினமணிசென்செக்ஸ் 57 புள்ளிகள் உயர்வுதினமணிதினமணி -வெப்துனியா -தினகரன்மேலும் 12 செய்திகள் »
  • டிஎன்பிஎல் லாபம் 4 மடங்கு உயர்வு - தினமணி
    தினமணிடிஎன்பிஎல் லாபம் 4 மடங்கு உயர்வுதினமணிசென்னை, ஜூலை 29: தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் (டிஎன்பிஎல்) லாபம் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் 4 மடங்கு உயர்ந்து ரூ. 39.87 கோடியைத் தொட்டுள்ளது. ...நிகர லாபம் 16 மடங்கு உயர்வுதினகரன்மேலும் 2 செய்திகள் »
  • குறைவாக உயர்த்திய விலைக்கு குறை கூறுவதா? அமைச்சர் தியோரா பதில் - தினமலர்
    தட்ஸ்தமிழ்குறைவாக உயர்த்திய விலைக்கு குறை கூறுவதா? அமைச்சர் தியோரா பதில்தினமலர்புதுடில்லி : ""எரிபொருட்களின் விலைகள் மிக குறைவாகவே உயர்த்தப்பட்டுள்ளன. சமையல் எரிவாயு விலை நாள் ஒன்றுக்கு ஒரு ரூபாய் வரும் வகையிலும், மண்ணெண்ணெய் விலை 50 பைசா வரும் ...1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 26.44 தான்: வரிகள் ரூ.25தட்ஸ்தமிழ்ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு வரி ரூ.25: ஜிதின் பிரசாத்தினமணிபெட்ரோல் விலை உயர்வு கேரள அரசுக்கு தியோரா பதில்தினமலர்தினமலர் -தினகரன் -வெப்துனியாமேலும் 7 செய்திகள் »
வலைபதிவு Go to Top of the Page
  • Tamilish
  • தாம்பத்தியம் பாகம் 13
    பெரும்பாலான குடும்பத்தை ஆட்டி படைப்பது இரண்டே வார்த்தைகள்தான் , ஒன்று ஆணாதிக்கம் மற்றொன்று பெண்ணுரிமை.  படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் இடத்திற்கு தகுந்தபடி பிரச்சனைகள், இதனை அடிப|  படைப்புகள்   |  23 Vote(s)  |  Link   |   Vote  |  kousalya2010.blogspot.com  |
  • கருந்தேள் கண்ணாயிரம்: XIII – 4 – அதிரடிப்படை
    மிகப்பல வருடங்கள் முன். எண்பதுகளில் தங்களது பள்ளி நாட்களைக் கழித்த நண்பர்கள் பல பேருக்கு, தூர்தர்ஷன், ரஜினி கமல் படங்கள், டிவி, வரிசையில், மறக்கவே முடியாத ஒரு விஷயம் - XIII. அன்று ஆரம்பித்த அந்த விஷய|  படைப்புகள்   |  19 Vote(s)  |  Link   |   Vote  |  karundhel.com  |
  • இன்றைய எழுத்தாளர்கள் அரசனின் ஷுவைத் துடைக்கவும் தயாராக இருக்கிறார்கள் –நட்பூ(natpu.in)
    ஈழம் ஆன்மாவின் மரணம்' என்னும் கார்ட்டூன் தொகுப்பு அறிமுகவிழா|  இலங்கை  |  17 Vote(s)  |  Link   |   Vote  |  natpu.in  |
  • எந்திரன் வியாபாரம் ஸ்டார்ட்
    ஒரு ருபாய் போட்டு நூறு ருபாய் எடுப்பது எப்படி என்றால் சன் டிவி இடம் கேட்க்க வேண்டும் ரஜினி என்னும் திமிங்கலத்தை வைத்து பெரும் செலவில் எடுக்கும் படத்தை சும்மாவா விடுவார்கள் ஆரம்பத்தில் இருந்து அ|  சினிமா  |  19 Vote(s)  |  Link   |   Vote  |  arumbavur.blogspot.com  |
  • நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியலடா !!
    நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியலடா !!|  நகைச்சுவை  |  18 Vote(s)  |  Link   |   Vote  |  tvpravi.blogspot.com  |
  • Tamil Comdey Blogs
  • Cable சங்கர்: எண்டர் கவிதைகள்
    Dave_loves_Sonia_Love கவிதைக்கும் எனக்கும் தூரம் என்றேன். பழகினால் புரியும் என்றாள் பழகினேன் அவள் பேச்சே கவிதையாய் இருந்தது ...
  • சுடச்சுட: யானைப்புயலில் சிக்கிய ...
    Thursday, July 29, 2010. தூத்துக்குடின்னா முத்து..ஊத்துக்குளின்னா வெண்ணெய்..மதுரைன்னா 'அழகிரி'..ஸாரி..மல்லி. இதேபோல வடிவேலு,பிரபுதேவான்னா ...
  • Cable சங்கர்: வாஸ்து.
    முதல் முறை அம்பிகா எம்பயர் சிக்னல் அருகே ஏசியை புல்லாக ஏற்றிவிட்டு, புதிதாய் போட்டிருந்த மீயூசிக் சிஸ்டத்தில் ரஹ்மானை கொஞ்சம் ...
  • Cable சங்கர்: சாப்பாட்டுக்கடை
    ஒரு மழை நாளில் ஒரு நண்பருடனான மீட்டிங்கை முடித்துவிட்டு வர நேரமாகிவிட்டது. அவருடய அலுவலகத்திலிருந்து கிளம்பி வெளியே வந்தால் ...
  • Cable சங்கர்: Maryada Ramanna
    maryadramannareview தெலுங்கு திரையுலகின் கமர்ஷியல் ஹிட் மேக்கர் எஸ்.எஸ்.ராஜ்மெளலியின் படம் என்றாலே பெரிய எதிர்ப்பார்ப்புக்கு ரசிகர்கள் ...
  • S Ramakrishnan
  • பொம்மலாட்ட சினிமா.
    ஜெரி டிரிங்காவின் (Jiri Trnka))மூன்று அனிமேஷன் திரைப்படங்களைச் சமீபத்தில் பார்த்தேன். இவை Puppet animation வகையை சேர்ந்தவை. 1950களில் வெளியான இவை பெரியவர்களுக்கான அனிமேஷன் படங்கள். பெரியவர்கள் தங்கள் பால்யவயதோடு பொம்மைகளை விட்டு விலகிப் போய்விடுகிறார்கள். ....
  • புத்தகம் படிப்பது எப்படி?
    புத்தகம் படிப்பது என்பது எளிமையானதில்லை. அது ஒரு நுட்பமான கலை. என்ன படிப்பது. எப்படி படிப்பது. ஏன் சில புத்தகங்கள் உடனே புரிந்துவிடுகின்றன. சில புரிவதேயில்லை. ஒரே புத்தகம் எப்படி வெவ்வேறு வாசகர்களால் வேறு விதமாகப் படிக்க படுகிறது. ....
  • ஆடுகளின் நடனம்
    பழனி அருகே ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கிறது என்று பேருந்தில் காத்திருந்தேன். சற்று தொலைவில் சிறிய மலை. அதன் நிறம் பச்சை கலந்த சாம்பல். எல்லையற்ற பரந்த வெளி. பின்மதிய நேரம். உருண்டுகிடக்கும் பாறைகள். கூட்டமாக ஆடுகள் ஆங்காங்கே ....
  • காட்சிகளின் புதிர்பாதை
    கிறிஸ்தபோர் நோலனின் இன்செப்ஷன் (Inception ‎) திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்தேன். ஒரு நிமிசம் எது நிஜம் எது கனவு என்று தெரியாதபடி நகரம் ஒளிர்ந்து கொண்டிருந்தது. கனவிற்குள் போய் எண்ணங்களை திருடி வருபவனை பற்றிய படம். ஒரு கனவினுள் ....
  • கனவின் மிச்சம்
    சமீபத்தில் நான் பார்த்த மிகச்சிறந்த படம் தி போப்ஸ் டாய்லெட்.(ThePope's Toilet) உருகுவே நாட்டில் தயாரிக்கபட்ட படமிது. இயக்கியவர் Cesar Charlone and Enrique Fernandez. 2007ம் ஆண்டு வெளியான இப்படம் சிறந்த அயல்மொழித் திரைப்படத்திற்காக ஆஸ்கார் விருதிற்குச் சிபாரிசு ....
  • Jeyamohan
  • நமது சினிமா ரசனை
    சைதன்யாவிடம் ‘எந்தெந்த படங்கள்டி அப்பா பாக்கலாம்?’ என்று கேட்டு அவள் தேர்ந்து கொடுத்த படங்களை தினம் ஒன்றாகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். மிகப்பழைய படங்கள், கொஞ்சம் பழையபடங்கள், புதுப்படங்கள் என ஒரு கலவை. படம் பார்ப்பதற்கான தூண்டுதலாக இருப்பது சமீபத்தில் வாங்கிய வீட்டரங்கு வசதிகொண்ட பெரியதிரை ஒளித்திரவத் தொலைக்காட்சி. ஆனால் எனக்கு சினிமா எப்போதுமே முக்கியமான கலைவடிவம் அல்ல. ஈடுபாட்டுடன் தொடர்ந்து படம் பார்க்க என்னால் இயலாது. என்னுடைய ஈடுபாடு தத்துவம், வரலாறு, இலக்கியம் சார்ந்ததே. அதிலும் சமீபமாக என்னை [...]
  • சுஜாதாவின் அந்தரங்கம்
    பாரதி முதல் ஜி.நாகராஜன் வரை எல்லா இலக்கியவாதிகளும் இவ்வாறுதான் மதிப்பிடப்பட்டுள்ளனர். தனிவாழ்க்கை இலக்கியம் என்ற பாகுபாடு எங்கும் இருந்ததில்லை.
  • ஹனீஃபாக்கா
    மதராசப்பட்டணம் படத்தை இன்னொருதடவை பார்க்கச் சென்றிருந்தேன், முதல்தடவை சைதன்யா பார்க்கவில்லை. நான் திரையரங்கில் இருந்து ‘உன் படத்தை மீண்டும் பார்க்கப்போகிறேன். எப்படி தாங்கப்போகிறேன் என்று தெரியவில்லை’ என்று ஆரியாவுக்கு வேடிக்கையாக ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். உரக்கச்சிரித்தபடி ‘ஏன் அந்த விஷப்பரீட்சை?’ என்று தொலைபேசியில் கேட்டார். முதலில் பார்த்தபோது வெகுநேரம் எனக்கு படத்துடன் இணைய முடியவில்லை. காரணம் கொச்சின் வி.எம்.சி. ஹனீஃபா. படத்தின் தொடக்கத்தில் அவரது படத்தைக் காட்டி அவர் நடித்த கடைசிப்படம் என்றார்கள். அதன் பிறகு படம் [...]
  • சுஜாதாவை கைவிட்டது எது?
    அவருக்கு இலக்கியம் என்றால் என்ன என்று தெரியும். ஆனால் அந்த சவாலை அவர் சந்தித்ததே இல்லை. அவரது எழுத்துமனநிலையை ’தவிர்த்துச்செல்லும் தன்மை கொண்டது’ என்றே நான் சொல்வேன்
  • சுவையாகி வருவது…
    அம்மாவின் சுவை நரம்புகள் நெடுநாட்கள் முன்னரே மங்கிவிட்டிருந்தன என்று படுகிறது. சுவை பார்க்கக்கூட எதையும் நாவில் விடுவதில்லை. சமையலின் பக்குவம் அவள் கைகளில்தான் இருந்தது.
Useful Tamil Sites Go to Top of the Page

© 2009 NRISpot.com | All Rights Reserved. | Disclaimer