-
ThatsTamil
-
வீரசேகரன்-பட
விமர்சனம்
நடிகர்கள்:
வீர சமர்,
அமலா
பால்,
பிரதாப்போத்தன்,
எம்எஸ்
பாஸ்கர்இசை:
சாஜன்
மாதவ்இயக்கம்:
நவி
சதீஷ்குமார்தயாரிப்பு:
துவார்
ஜி
சந்திரசேகரன்பிஆர்ஓ:
கோவிந்தராஜ்படித்த
நாகரீக,
பவர்ஃபுல்
மனிதர்கள்
சிலரால்
ஒரு
கிராமத்து
இளைஞனின்
வாழ்க்கை
எப்படி
வீணாகிறது
என்பதே
வீரசேகரன்
படம்.கொஞ்சம்
மெனக்கெட்டு,
அழுத்தமான,
சுவாரஸ்யமான
திரைக்கதையுடன்
கொடுத்திருந்தால்,
பேசப்படும்
படமாக
வந்திருக்கும்.
சென்னைக்கு
படிப்பதற்காக
வரும்...
-
விண்ணைத்
தாண்டி
வருவாயா-
பட
விமர்சனம்
நடிகர்கள்:
த்ரிஷா,
சிலம்பரசன்,
கணேஷ்ஒளிப்பதிவு:
மனோஜ்
பரமஹம்ஸாஎடிட்டிங்:
ஆன்டனிஇயக்கம்:
கௌதம்
வாசுதேவ்
மேனன்தயாரிப்பு:
உதயநிதி
ஸ்டாலினின்
'ரெட்
ஜெயன்ட்'
மூவீஸ்இசை:
ஏ ஆர்
ரஹ்மான்பிஆர்ஓ:
நிகில்
முருகன்மனம்
லயித்து,
கண்ணோரங்கள்
கசிய
இளமையின்
அற்புதமான
தருணங்களை
உணர்ந்து
ரசிக்க
ஒரு
அழகிய
காதல்
படம்
தந்த
கௌதம்
மேனனுக்கு
முதலிலேயே
பாராட்டுக்களைச்
சொல்லிவிடுவோம்!இந்தப்
படம்
குறைகளே..
-
தீராத
விளையாட்டுப்
பிள்ளை-விமர்சனம்
நடிப்பு:
விஷால்,
சந்தானம்,
மயில்சாமி,
நீத்து
சந்திரா,
தனுஸ்ரீ
தத்தா,
சாரா
ஜென்,
பிரகாஷ்ராஜ்,
மவுலிஒளிப்பதிவு:
அரவிந்த்
கிருஷ்ணாஇசை:
யுவன்
சங்கர்
ராஜாஇயக்கம்:
திருதயாரிப்பு:
ஜிகே
பிலிம்
கார்ப்பரேஷன்
வங்கியில்
பணியாற்றும்
மவுலியின்
மகன்
விஷால்
வாழ்க்கையில்
தனக்கு
எல்லாமே
பெஸ்ட்
ஆக
இருக்க
வேண்டும்
என்று
விரும்புகிறார்.மனைவியாக
வருபவளும்
மிகச்சிறந்த
ஒருத்தியாக
இருக்க
வேண்டும்
என்று..
-
அசல்-பட
விமர்சனம்
நடிகர்கள்:
அஜீத்
(இரட்டை
வேடம்),
பாவனா,
சமீரா
ரெட்டி,
சம்பத்,
பிரபு,
ராஜீவ்
கிருஷ்ணா,
சுரேஷ்ஒளிப்பதிவு:
பிரசாந்த்
டி
மாஷாலேஇசை:
பரத்வாஜ்கதை,
திரைக்கதை
வசனம்:
சரண்,
யூகி
சேது,
அஜீத்இணை
இயக்கம்:
அஜீத்இயக்கம்:
சரண்தயாரிப்பு:
சிவாஜி
பிலிம்ஸ்
பிரபு,
ராம்குமார்பிஆர்ஓ:
டைமண்ட்
பாபுபங்காளிச்
சண்டை
என்ற,
தலைமுறை
தலைமுறையாக
நாம்
பார்த்துப்
பழக்கப்பட்ட
கதைக்கு
ஆயுத
வியாபாரம்,..
-
'தமிழ்ப்
படம்'-
திரை
விமர்சனம்
நடிகர்கள்:
சிவா,
வெண்ணிற
ஆடை
மூர்த்தி,
மனோபாலா,
எம்எஸ்
பாஸ்கர்,
சண்முகசுந்தம்,
பரவை
முனியம்மா,
திஷா
பாண்டேஇசை:கண்ணன்கேமிரா:
நீரவ்ஷாஇயக்கம்:
சிஎஸ்
அமுதன்தயாரிப்பு:
தயாநிதி
அழகிரிமக்கள்
தொடர்பு:
நிகில்
முருகன்தமிழ்
சினிமா
தன்
முகத்தில்
தானே
உமிழ்ந்து
கொண்டுள்ளது..
அல்லது
தன்னைத்
தானே
ஒருமுறை
சவுக்கால்
அடித்துக்
கொண்டுள்ளது,
தமிழ்ப்
படம்
மூலம்.ஒரு
விமர்சகனாக
நாம்
என்னென்ன
குற்றங்களைச்..